Back to homepage

Tag "அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்"

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலிகள் 0

🕔23.Feb 2024

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க

மேலும்...
இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றம் வழங்கப்பட்டும், போக மறுக்கிறார்: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வெளியேறுமாறு வலியுறுத்தி வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு 0

🕔7.Dec 2023

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் இன்று (07) காலை 8.00 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளது. கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றும் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், ஒன்றரை

மேலும்...
உயர் மட்டத்தினருக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

உயர் மட்டத்தினருக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு 0

🕔27.Oct 2023

இலங்கையின் உயர்மட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் விசேட அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானம் எடுத்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே; மேற்படி நபர்களுடன் பயணிக்கும் வாகன பேரணிகளுடன் வரும் அம்பியுலன்ஸ்களில் வைத்தியசர்கள் பயணிக்க மாட்டார்கள்

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – ஜனாபதி சந்திப்பு: 08 யோசனைகளும் கையளிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – ஜனாபதி சந்திப்பு: 08 யோசனைகளும் கையளிப்பு 0

🕔14.Oct 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, புத்தி ஜீவிகள் வெளியேற்றம், சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 08 விடயங்களை உள்ளடக்கிய யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது 0

🕔23.Sep 2023

வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெற்றமைபோன்ற காரணங்களால் இந்த வருடம் 957

மேலும்...
கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி 0

🕔18.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில் இன்று (18) சந்திப்பொன்று இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பில் கிழக்கு

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர் 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – வைத்தியர்கர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்திக் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் வேலைகளில், அந்த வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் ஈடுபட்டு வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு – கல்முனை பிராந்திய உறுப்பினர் டொக்டர் ஏ.எம். சுஹைல் குற்றஞ்சாட்டினார். இவ்விடயத்தில்

மேலும்...
கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு

கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு 0

🕔20.Aug 2021

நாடு முழுவதும் 209 வைத்தியர்கள் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் தற்போது, ​​30 முதல் 40 வைத்தியர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...
கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்:  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரோனா தொற்று; பணப் பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 0

🕔7.Nov 2020

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த கூறியுள்ளார். பண பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் 0

🕔3.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக்

மேலும்...
புகை பிடித்தல், கொரோனா தொற்றை  தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புகை பிடித்தல், கொரோனா தொற்றை தீவிரப்படுத்தும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனைக் கூறினார். இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாகவும் அவர்

மேலும்...
நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔18.Feb 2020

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என்றுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். ஆகவே போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிப்பதற்காக,

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம் 0

🕔23.Jun 2017

– க. கிஷாந்தன் –‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும்  நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்படுகின்றன.இதனால், ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்