Back to homepage

Tag "அரசியல் பழிவாங்கல்"

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு 0

🕔19.Feb 2021

‘முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடினர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலரின், பிரஜாவுரிமையை இல்லாமலாக்க அரசாங்கம் திட்டம்: கரு ஜயசூரிய குற்றச்சாட்டு 0

🕔5.Feb 2021

– எம்.ஆர்.எம். வசீம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சி அரசியில்வாதிகளில் முன்னணியில் இருப்பவர்களின் பிரஜா உரிமையை இல்லாமல் செய்து ஏகாதிபத்தியதுக்கான வழி அமைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு தண்டனை

மேலும்...
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை  நிறைவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை நிறைவு 0

🕔31.Oct 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது. அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

மேலும்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு 0

🕔13.Feb 2020

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும்  விசேட ஆணைக்குழுவின் தலைவர் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம்

மேலும்...
கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிடலாம்

கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிடலாம் 0

🕔30.Jan 2020

கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தமது முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகள்

மேலும்...
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு 0

🕔11.Jan 2020

முன்னைய ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்