Back to homepage

Tag "அரசியல் கட்சிகள்"

இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

இரண்டு சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔16.Feb 2022

அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடிய சின்னங்களின் பட்டியில் இருந்து, இரண்டு சின்னங்களை நீக்குவதாகக் குறிப்பிட்டு, தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் எனும் பட்டியலில் மேற்படி இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக

மேலும்...
கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை 0

🕔31.Mar 2021

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் 04 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையை இதுவரை கையளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்சிகள்

மேலும்...
இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை

இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை 0

🕔18.Mar 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய

மேலும்...
38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு

38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான, சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதும் கட்சிகளைப் பதிவதில் புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டமையை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது 0

🕔14.Oct 2020

புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...
கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் 0

🕔25.Feb 2020

அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிரப்பான அரசியல் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தற்போது பல அரசியல் கட்சிகள் சின்னத்தை

மேலும்...
அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம் 0

🕔18.Feb 2020

பொது தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. ஆயினும், இவற்றில் பல கட்சிகள் எந்தவொரு தேர்தல்களிலும் மிக நீண்ட காலமாக

மேலும்...
பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம் 0

🕔4.Jul 2017

இலங்கையில் மேலும் 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தம்மைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 95 கட்சிகளில், மேற்படி 06 கட்சிகள் பதிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால், தற்போது 64 ஆக உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்...
நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு 0

🕔20.Sep 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகளில் நான்கு கட்சிகளை, தலா இவ்விரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முயல் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சியை இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளன. அதேபோன்று கோப்பை சின்னத்தையுடைய எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய

மேலும்...
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு 0

🕔9.Jul 2015

அரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தச் சின்னங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதன்பிரகாரம், 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலானது, இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்