Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம் 0

🕔28.Mar 2024

– அபு அலா – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது. இதனை பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும்

மேலும்...
பொத்துவில் முஹுது மகா விகாரை உள்ளிட்ட 11 இடங்கள் புனித பூமியாக பிரகடனம்

பொத்துவில் முஹுது மகா விகாரை உள்ளிட்ட 11 இடங்கள் புனித பூமியாக பிரகடனம் 0

🕔16.Feb 2024

அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை உள்ளிட்ட தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில்

மேலும்...
ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று (14) – பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு 0

🕔12.Feb 2024

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி  யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இன்றைய தினம் (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் –

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள் 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன. அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான

மேலும்...
தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை

தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை 0

🕔29.Jan 2024

– பாறுக் ஷிஹான் – தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் – புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் –

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க, ஐ.தே.கட்சி பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை நடவடிக்கை 0

🕔23.Jan 2024

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நஷ்டஈட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவுகளை – ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை – உரிய அமைச்சுக்களுக்கு கையளிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிணங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின்

மேலும்...
நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர்

நீர் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணித்தமையால், ஆபத்தற்ற பகுதிகள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன: அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் 0

🕔13.Jan 2024

அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என, அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார். இவ்வாறு அனுமதியின்றி – நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக்

மேலும்...
சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம் 0

🕔12.Jan 2024

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.சிஎம். சமீர் மற்றும் சோல் மேட் பிரைவட் லிமிட்டட் (Soul Mate [Pvt] Ltd) நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். அட்டாளைச்சேனை

மேலும்...
அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில் 0

🕔9.Jan 2024

அம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் இன்று (09) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில்,, அம்பாறை மாவட்ட செயலகம் – தமிழ்

மேலும்...
உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு 0

🕔7.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால யுத்தத்தின் போது – வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும் சுகப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட – உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு, கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ், சொந்த நிதியிலிருந்து நிவாரணம் 0

🕔1.Jan 2024

கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதிகள் – தற்போதைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு கிழக்கின் கேடயம் தொண்டர்கள் சென்று, மேற்படி உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ‘அயலவர்களுக்கு உதவுவோம்’ எனும் திட்டத்தின் கீழ், 800 குடும்பங்களுக்கு

மேலும்...
சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் 0

🕔1.Jan 2024

அம்பாறை மாவட்டம் – சேனநாயக சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் இன்று (01) இரவு திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். இதன் காரணமாக ஆறுகள், நீர்நிலைகளின் அண்மித்த இடங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். ”இன்று பிற்பகல்

மேலும்...
அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 0

🕔31.Oct 2023

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்