Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுத்தீன்"

வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை

வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔4.Feb 2018

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாக போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் சேருவில

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Feb 2018

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...
புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு

புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

– சுஐப் எம்.காசிம் – சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும்...
பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔27.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியமை காலத்தின் தேவையாகுமென்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை

மேலும்...
முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் விடயத்தில் மஹிந்த விட்ட தவறினை, இந்த அரசாங்கமும் செய்யக் கூடாது: அமைச்சர் றிசாத் 0

🕔24.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் விடயத்தில் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென, நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது

மேலும்...
பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கமரா பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஹலீமிடம் றிசாட் கோரிக்கை

பள்ளிவாசல்களில் கண்காணிப்பு கமரா பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஹலீமிடம் றிசாட் கோரிக்கை 0

🕔8.Dec 2016

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் கண்காணிப்புக் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தபால் தொலைத்தொடர்பு முஸ்லிம் கலாச்சார அமைச்சர் ஹலீம் இஷாக்கிடம் மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பள்ளிவாசல்கள் மீது ஆங்காங்கே அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அடையாளம் காணுவதற்கு கண்காணிப்பு கமராக்கள் உதவும் எனவும், இதன்

மேலும்...
சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட்

சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட் 0

🕔6.Dec 2016

பாரிய நஷ்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த – லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் லாபத்தை ஈட்டியுள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபாய் லாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு

மேலும்...
இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔5.Dec 2016

  – சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில்

மேலும்...
முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔28.Nov 2016

– சுஐப் எம் காசிம் – சமூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார். இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி

அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி 0

🕔18.Nov 2016

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி, நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் வருகின்றன. இதுதொடர்பாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக, அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட

மேலும்...
சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை; அமரவீர, றிசாட் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு 0

🕔16.Nov 2016

  மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர்

மேலும்...
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது: அமைச்சர் றிசாத் உறுதி

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Nov 2016

  – சுஐப் எம்.காசிம் – புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சுக் கட்டிடத்தில் நடைபெற்றது.

மேலும்...
பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தை, றிசாத்துடன் இணைந்து தூதுவர் பார்வை

பாகிஸ்தான் வீடமைப்புத் திட்டத்தை, றிசாத்துடன் இணைந்து தூதுவர் பார்வை 0

🕔6.Nov 2016

இடம்பெயர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் மன்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கான வீட்டுத் தேவைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் அமைத்து வரும் வீடமைப்பு உதவிகளுக்காக அந்த நாட்டு அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். மன்னாருக்கு  அமைச்சருடன் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் உயர்தானிகர் மேஜர் ஜெனரல் ஷெய்ட்

மேலும்...
றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔19.Aug 2016

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதியில், கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவு, றிசாத் பதியுத்தீனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த

மேலும்...
அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி

அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி 0

🕔16.Aug 2016

– பாறுக் ஷிஹான் –சஊதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள தனவந்தர்களுடன், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.யாழ் மஜ்ஜிதுல் மரியம் ஜும்மா பள்ளிவாசலில்,  பொது மக்களுடனான சந்திப்பினையடுத்து, தன்னுடன் வருகை தந்திருந்த அரபு நாட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்