அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு 0
அமைச்சராக தான் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி எதனையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் மைத்திரியும் அமைச்சர்களாக பதவி ஏற்க