Back to homepage

Tag "அமைச்சர்"

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி 0

🕔26.Mar 2024

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன் விளையாட்டுக்கள் (Game) உட்பட பல்வேறு உள்ளடக்கம் தொடர்பான வீடியோக்கள் உள்ளன. அமைச்சர் பவித்ராவின்வின் பேஸ்புக் பக்கம் நேற்று (25) மாலை இணையத் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும்...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔21.Mar 2024

இணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இணையவழி பாதுகாப்பு

மேலும்...
வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை 0

🕔21.Feb 2024

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி,

மேலும்...
வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார்

வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார் 0

🕔4.Jan 2024

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெணான்டோ தெரிவித்தார். நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும்

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு 0

🕔1.Jan 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 2024 ஜனவரி 01 ஆம் திகதி காலை 07.01 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்

மேலும்...
மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை

பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔12.Dec 2023

பன்றிகளுக்கு உணவாக, வாரத்துக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் கோழிக் குஞ்சுகள் பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் சேவல் குஞ்சுகள் – எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பன்றிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது, எனவே தற்போது தொழில் இல்லாதோருக்கு – இந்தக்

மேலும்...
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை? 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க – பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ரொஷான் ரணசிங்க எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக எழுந்த சர்ச்சைகளையடுத்து, அவரை – இன்று (27) அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கினார். இதனை

மேலும்...
நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல

நான்கு முக்கிய விடயங்களைக் கருத்திற் கொண்டு ‘பட்ஜெட்’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔15.Nov 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை கிடைத்ததன் பின்னர், தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அமைச்சர்

மேலும்...
நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு

நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு 0

🕔18.Oct 2023

– முனீரா அபூபக்கர் – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்து நிலையில், இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின்

மேலும்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் உவைஸ் ராஜிநாமா 0

🕔4.Oct 2023

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் முஹமட் உவைஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் நேற்று (03) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் கடைசி நாளாக குறித்த பதவியில் உவைஸ் இருப்பார் என, அமைச்சர் கஞ்சன தனது ட்விட்டர்

மேலும்...
இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் 0

🕔10.Sep 2023

அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்கள் விரைவில் மாற்றப்படவுள்ளனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சில அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையே கருத்து

மேலும்...
சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி 0

🕔10.Sep 2023

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; கடுமையான வறட்சி மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த பெரும்மழை ஆகியவற்றினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு

மேலும்...
போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி

போதைப் பொருள் கடத்தல்காரர் ‘ஹரக் கட்டா’வை விடுவிக்க, அமைச்சரும் மகனும் பாரிய பிரயத்தனம்: லங்காதீப செய்தி 0

🕔7.Sep 2023

‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவை விடுதலை செய்யுமாறு, அதிகாரம் கொண்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் அவரின் மகனும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. பெரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ஹரக் கட்டா, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்