Back to homepage

Tag "அமைச்சரவை பத்திரம்"

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர்

‘எம்ஒபி’ உரத்தின் விலை அரைவாசியாகக் குறைக்கப்படுகிறது: விவசாய அமைச்சர் 0

🕔6.Nov 2023

எம்ஒபி (MoP) உரத்தின் விலையை மேலும் 50 வீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து வைத்த போது அவர் இதனைக் கூறினார். அமைச்சரவை பத்திரத்துக்கு

மேலும்...
மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்

மீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட் 0

🕔2.Apr 2019

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு 0

🕔17.Nov 2015

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைகளை நீக்கி, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய தேர்தல் முறைமை தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்