Back to homepage

Tag "அமைச்சரவை அங்கீகாரம்"

கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம்

கால்நடைகளை அறுப்பதைத் தடை செய்யும் சட்டமூலம்: அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔19.Oct 2021

கால்நடைகளை அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டமூலத்தைத் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) அமைச்சரவையில் இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பித்தார். விடயத்துக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்கும், கால்நடைகளை அறுப்பது தொடர்பாக உள்ளூராட்சி சபைகளால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் திருத்துவதற்கும் அமைச்சரவை தற்போது

மேலும்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔27.Sep 2021

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கிணங்க அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என, அரசாங்க தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும்

மேலும்...
துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி

துஷ்பிரயோகத்துக்கு ஆளான பிள்ளைகளின் சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் 09 அலகுகளை, நாடு முழுவதும் அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔13.Jul 2021

துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த மேற்படி பிரேரணைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும்,

மேலும்...
கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது 0

🕔31.Aug 2018

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள

மேலும்...
ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம்

ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம் 0

🕔12.Jul 2017

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில்

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔13.Sep 2016

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமைச்சரவையில் மர்ப்பித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த அமைச்சரவையில், நிதியமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்