Back to homepage

Tag "அமைச்சரவைக் கூட்டம்"

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக – இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என, அவர் குறிப்பிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது 0

🕔1.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து, நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக,

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0

🕔17.Dec 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம் 0

🕔28.Mar 2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – அமைச்சரவையில் முன்வைத்த இரண்டு மாற்று யோசனைகள் குறித்து கடந்த வாரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்பன்பில

மேலும்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற, இணைய வழி ஊடான அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Nov 2020

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்மொன்று, இணைய வழி வீடியோ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இந்த இணையவழி அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டனர். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது விஜேராம இல்லத்திலிருந்து இணையவழி அமைச்சரவைக்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா? 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...
பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம்

பாடசாலை ஆரம்ப நேரத்துக்கு மாறும் அமைச்சரவைக் கூட்டம் 0

🕔30.Jul 2019

அமைச்சரவைக் கூட்டத்தை இன்று முதல் நேரகாலத்துடன் நடத்துவதற்கு ஜனாதிபதி தீரமானம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், இதுவரை ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் முற்பகல் 9.30 க்கு இடம்பெற்று வந்த அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 7.30 க்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. இனி மாணவர்கள் காலை 7.30 மணிக்குள்

மேலும்...
அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி 0

🕔11.Mar 2019

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி 0

🕔19.Jan 2019

–  சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில், விரைவில் நடத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மாினத்துள்ளார். குறித்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி,  செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்படாது

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔22.Aug 2018

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், மேற்படி வயதெல்லை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான குறைந்தபட்ச

மேலும்...
ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் சரத் பொன்சேகா 0

🕔9.May 2018

அமைச்சர் சரத் பொன்சேகா – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோரியதாகத் தெரியவருகிறது. இன்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், ஜனாதிபதியிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பிழையான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தமையின் காரணமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டுக்கும் துன்பம் ஏற்பட்டுள்ளதாக, கடந்த 06ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில்

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை 0

🕔20.Feb 2018

அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. அதேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென

மேலும்...
ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்

ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்; அமைச்சரவையிலும் விமர்சனம்: ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார் 0

🕔8.Oct 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மேலும் பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தனக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்களிலிருந்து வாகனங்களைக் குத்தகைக்கு பெறுமாறு, அரச நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக  கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தி வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விடவும், மேற்கூறப்பட்ட

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம்

20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம் 0

🕔13.Sep 2017

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் பேசிய போது, அங்கிருந்த ஏனைய அமைச்சர்களுடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், அது தொடர்பில் தனக்குள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்