ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை 0
ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை ராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. அந்த ராணுவப் பிரிவுக்கு அப்போது ஷவேந்திர