இலங்கைத் தமிழர் அரசியலில், மங்கையர்க்கரசியின் வகிபாகம் மறக்க முடியாதது: அனுமதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம் 0
இலங்கைத் தமிழர் அரசியலில் மறைந்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் வகிபாகம் மறக்க முடியாதது என்றும்,தேசிய நல்லிணக்கத்துக்கும் அவர் இயன்றவரை பங்களிப்புச் செய்துள்ளார் என்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; அண்ணன் அ.