வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு 0
– அஹமட் – தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.