Back to homepage

Tag "அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்"

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0

🕔12.Dec 2021

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

மேலும்...
சபீஸின் ‘கொரளி வித்தை’; மோசடிக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: எந்தக் கேள்விக்கும் பதிலில்லை

சபீஸின் ‘கொரளி வித்தை’; மோசடிக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: எந்தக் கேள்விக்கும் பதிலில்லை 0

🕔16.Jul 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக இருந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ், சம்மேளனக் கடிதத் தலைப்பில் சுகாதாரா அமைச்சின் செயலாளருக்கு மோசடியாக கடிதமொன்றினை எழுதியமையும், பின்னர் அது அம்பலமானமை பற்றியும் அறிவோம். பள்ளிவாசல் சம்மேளனதினர் யாருக்கும் தெரியாமல் எழுதிய அந்தக் கடிதத்தில் – செயலாளரின் கையொப்பத்தைக்

மேலும்...
அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Jul 2021

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இடப்பட்டுள்ள கையொப்பம் தன்னுடையதில்லை எனவும், அது ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டு மோசடியாக வைக்கப்பட்டுள்ள கையொப்பமெனவும் தெரிவித்து, பள்ளிவாசல் சம்மேளத்தின் செயலாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மதுல்லா,

மேலும்...
திசைகாட்டிகளின் முட்கள்

திசைகாட்டிகளின் முட்கள் 0

🕔7.Jul 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முகம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு – வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி நிருவாகம் பற்றி உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்