Back to homepage

Tag "அனுர பிரியதர்ஷன யாப்பா"

கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு

கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு 0

🕔23.Dec 2021

நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளுப்படுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது

மேலும்...
சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு

சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு 0

🕔15.Dec 2019

சீமெந்து விலையினை எதிர்வரும் வாரத்திலிருந்து குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரம் தொடக்கம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீமெந்தின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனுர

மேலும்...
யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார் 0

🕔11.Nov 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர், இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களில், நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். இந்த நிலையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு

மேலும்...
ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம் 0

🕔8.Nov 2018

அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம்

மஹிந்தவை சு.க. தலைவராக நியமிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; எதிர்ப்பினை சமர்ப்பிக்க கால அவகாசம் 0

🕔30.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்ப்புக்களை செப்டெம்பர் 04ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை நேற்றைய தினமே சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக்

மேலும்...
பதுங்கித் தாக்குதல்

பதுங்கித் தாக்குதல் 0

🕔18.Aug 2015

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்