கடனை வாங்கி வெறுமனே உண்டு செலவழித்து வருகிறோம்: அரசாங்கம் மீது, ஆளுந்தரப்பு எம்.பி அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றச்சாட்டு 0
நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளுப்படுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையும், நிதி அமைச்சும் அதேபோல் அரச அதிகாரிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இந்த அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் இன்றுள்ள நிலைமைகளை அவதானிக்கும் போது