Back to homepage

Tag "அனுராதபுரம்"

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது 0

🕔9.Mar 2024

அனுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப்

மேலும்...
ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி

ஷங்ரிலாவுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்க முடியுமாயின், பரம்பரை விசாயிகளுக்கு ஏன் கொடுக்க முடியாது: ஜனாதிபதி கேள்வி 0

🕔26.Nov 2023

ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியின் முதல் கட்டத்தை

மேலும்...
முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார்

முக்கிய பதவியிலுள்ளவர்களை குறிவைத்து பணம் பறித்த பெண்: விசாரணையில் சிக்கினார் 0

🕔22.Oct 2023

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த வைத்தியர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு

நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாதோர் துப்பாக்கி சூடு 0

🕔18.Sep 2023

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் அநுராதபுர விமான நிலைய வீதியிலுள்ள வீட்டுக்கு அருகில் வைத்து நேற்றிரவு (17) அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  இதன்போது, எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வேனில் வந்த சிலர் இரவு 10.45

மேலும்...
கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம்: ராஜாங்க அமைச்சருக்கு பிணை 0

🕔14.Sep 2023

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிவான் நாலக்க சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு

மேலும்...
வைத்தியர்  மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

வைத்தியர் மீது வைத்தியர் தாக்குதல்: காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔19.Jun 2023

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மற்றுமொரு வைத்தியரால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர், மருத்துவமனையின் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) கிளையின் அலுவலகப் பொறுப்பாளர் ஆவார். நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்த வைத்தியர் ஒருவர் – தன்னை தாக்கியதாகவும் இதனால் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்

மேலும்...
புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை 0

🕔28.Feb 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார்

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகளின் நிலைமை: நாடாளுமன்றில் உரையாற்றிய சாணக்கியன் தகவல்களை வெளியிட்டார் 0

🕔7.Oct 2021

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில்

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி 0

🕔22.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ்

மேலும்...
அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது 0

🕔9.Mar 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உறவினர்

மேலும்...
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது 0

🕔18.Jan 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார்

மேலும்...
உலகில் அபாயகரமான தொற்று நோயொன்றினால், நாட்டில் 500 பேர் பாதிப்பு

உலகில் அபாயகரமான தொற்று நோயொன்றினால், நாட்டில் 500 பேர் பாதிப்பு 0

🕔12.Dec 2020

‘லிஸ்மனாயசிஸ்’ (Lishmaniasis) எனும் அபாயகரமான நோய், நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் பதிவாகியுள்ளனர். ‘லிஸ்மனாயசிஸ்’ என்பது உலகில் 09ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த

மேலும்...
20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு

20ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்: அனுராதபுரத்தில் ஒத்தி வைப்பு 0

🕔13.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும். இன்றைய தினம் ஆரம்பித்த தபால் மூல வாக்களிப்பில் பிரதேச சுகாதார பணியாளர்கள் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்களித்தனர். சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔21.Mar 2020

அனுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறைகக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்