Back to homepage

Tag "அத்துரலியே ரத்ன தேரர்"

அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔5.Jan 2021

அதுரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி

பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முள்ளந்தண்டில்லை: ஆசாத் சாலி 0

🕔7.Aug 2019

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறிஜெயலத்தின் இடமாற்ற விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு,  காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்கொண்டதிலிருந்து இந்த ஆணைக்குழுவினர் முள்ளந்தண்டில்லாதவர்களென நிரூபித்துள்ளனர் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி தெரிவித்தார். இன்று புதன்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும் 0

🕔1.Aug 2019

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்

மேலும்...
300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு

300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு 0

🕔21.Jul 2019

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மறுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்னேஷ்வரன்

மேலும்...
நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்

நீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம் 0

🕔11.Jul 2019

“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா?” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான

மேலும்...
விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம் 0

🕔2.Jul 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார்.  விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக

மேலும்...
ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’ 0

🕔2.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர் 0

🕔27.Jun 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார். குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர்

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை, முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளுக்குள் சிலர் தேடிக் கொண்டிருக்கின்றனர் 0

🕔21.Jun 2019

அத்துரலியே ரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர், இம்ரான் ஆற்றிய உரையின் போதே இந்த கேள்வியை எழுப்பினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எனக்கு முன்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன

மேலும்...
உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு

உண்ணா விரதத்தை முடித்த ரத்ன தேரர், வைத்தியசாலைக்கு விரைவு 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனது உண்ணா விரதத்தை நிறைவு செய்துள்ளார். இதனயைடுத்து, அவர் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இன்றைய தினம் வரை, நான்கு நாட்கள் அவர் உண்ணா விரதமிருந்தார். ஆயினும் அவர்

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்

அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதமிருக்கும் இடத்துக்குச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔3.Jun 2019

அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படும் முஸ்லிம்கள் மூவர் இன்று திங்கட்கிழமை காலை தாக்கப்பட்டுள்ளனர். குறித்த இடத்தில் இருந்தவர்களே அந்த மூவரையும் தாக்கியதாக ஆங்கில ஊடகமொன்று வீடியோவுடன் செய்தி வெளியிட்டள்ளது. அங்கிருந்த ராணுவத்தினர் குறித்த முஸ்லிம்கள் மூவரையும் பாதுகாக்க முயற்சித்த நிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் றிசாட் பதியுதீன், ஆளுநர்கள்

மேலும்...
உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட்

உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படும் ரத்ன தேரர், நீர் ஆகாரம் அருந்தினார்: அம்பலமாக்கியது நியுஸ் ஃபெஸ்ட் 0

🕔2.Jun 2019

– அஹமட் – உண்ணா விரதம் இருந்து வருவதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், திரவ ஆகாரம் பருகும் காட்சியொன்றினை, கடந்த இரவு ‘நியுஸ் ஃபெஸ்ட்’ ஒளிபரப்பியது. கண்டி வைத்தியசாலை மருத்துவர்கள் குழாமொன்று சனிக்கிழமை மாலை, தேரர் – உண்ணாவிரதம் இருக்கும் இத்துக்குச் சென்று, அவரின் உடல் நிலையைப் பரிசோதித்ததாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம்

மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம் 0

🕔31.May 2019

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணா விரதப் போராட்டமொன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் முன்னெடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரை, அவர்களின் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, இந்த போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். கிழக்கு

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம் 0

🕔4.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய ஜனாதிபதியின் தீர்மானத்தை, தான் ஏற்றுக் கொள்வதாகவும் தேரர் கூறினார். ஏற்கனவே, நாடாளுமன்றில் இவர் சுயாதீனமாகச் செயற்பட்டு

மேலும்...
118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு

118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு 0

🕔2.Nov 2018

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த சந்திப்பில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று, மஹிந்த தரப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்