Back to homepage

Tag "அதிரடிப்படை"

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன் 0

🕔31.Dec 2017

சட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தையான பியசேன கமகே, ராஜாங்க அமைச்சர் பதவியினைப் பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள், இந்தக் கோரிக்கையினை ரன்திம கமகே விடுத்திருந்தார். ரன்திம கமகே, தென் மாகாண உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார். ஆயினும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்