Back to homepage

Tag "அடை மழை"

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம்

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம் 0

🕔30.Sep 2018

அக்குறணை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறணை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரமும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை 0

🕔28.Nov 2017

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக, தற்போதைய மழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதும், சில தாழ்நிலப் பகுதிதிகளில் நீர் தேங்கி நிற்பதைக் காண முடிகிறது. கடந்த

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன்

அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன் 0

🕔25.Jan 2017

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வந்த தொடர் அடை மழை, இன்று புதன்கிழமை தணிந்துள்ளது. அதேவேளை, கடந்த மூன்று நாட்களாக, இருள் மூட்டத்துடன் காணப்பட்ட காலநிலை மாற்றமடைந்து, வெயில் எறிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட வரட்சிக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் அழை மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல

மேலும்...
தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன

தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன 0

🕔24.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – நீண்ட வறட்சியின் பின் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பரவி வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில்கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள்,

மேலும்...
மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை

மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை 0

🕔16.May 2016

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும், தற்போது கடுமையான மழைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், மழைக்கு பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் 0

🕔3.Nov 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான்,

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில்

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில் 0

🕔27.Oct 2015

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் கல்முனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்