அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு 0
அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை வன்முறைகள் தொடா்பான வழக்கு விசாரணை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவங்கள் தொடர்பாக