Back to homepage

Tag "அஜித் ரோஹன"

நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்

நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் 0

🕔19.Oct 2021

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இந்த ஆண்டு

மேலும்...
சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது

சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது 0

🕔8.Jul 2021

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான்ஹாசிம் நடத்திய அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். இதுவரையில் இவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டமை தொடர்பில் 14

மேலும்...
பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது 0

🕔9.Jun 2021

பதினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விற்றுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸ

மேலும்...
நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை

நாடு முழுவதும் இன்றிரவு தொடக்கம் ஊடரங்குச் சட்டம் அமுல்: போலிச் செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் தொடர்பில் விசாரணை 0

🕔1.May 2021

நாடு முழுவதும் இன்று இரவு 12 நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படும் எனத் தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்று போலி செய்தி வெளியிட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட மேற்படி செய்தி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ்

மேலும்...
சஹ்ரானின் சகோதரருக்கு  வெடிமருந்து வழங்கியவர்  ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Apr 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயத்தை ராசிக் ராஸா என்பவர்

மேலும்...
மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

மேல் மாகாணம்; வெளியேறுவோர், உள் வருவோருக்கு அன்ரிஜன் பரிசோதனை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔29.Apr 2021

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போரை அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19  வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இன்று (29) நண்பகல்12 மணி தொடக்கம், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மற்றும் மேல் மாகாணத்துக்குள் பிரவேசிப்போர் அன்ரிஜன்

மேலும்...
சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Apr 2021

சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், மற்றையவர் திஹாரியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார். மேற்படி இருவரும் சஹ்ரானுடைய

மேலும்...
ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் காரில் வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதன்போதே அவரின் வாகனத்தினுள் மேற்படி ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, நாட்டுச் சட்டம்

மேலும்...
இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

இரவு உணவு எடுக்கச் சென்று திரும்பிய போது விபரீதம்; காருக்குள் எரிந்த தொழிலதிபர் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔11.Mar 2021

எரிந்த நிலையில் தீப்பிடித்த காருக்குள் நேற்று இரவு கொஹுவலையில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிலதிபர், கொஹுவலை – பாத்தியா மாவத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 33 வயதான மேற்படி நபர் இரவு உணவைப் பெறுவதற்காக வெளியில் வந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீடு திரும்பும் போது கார்

மேலும்...
அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது

அநுராதபுரத்தில் ‘குதிரை’ கைது 0

🕔9.Mar 2021

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ ஒருவர் (பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுத முற்பட்டவர்) அநுராதபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். உறவினர்

மேலும்...
கொழும்பில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல் தொடர்பில், பொலிஸார் மேலதிக தகவல் வெளியீடு

கொழும்பில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல் தொடர்பில், பொலிஸார் மேலதிக தகவல் வெளியீடு 0

🕔2.Mar 2021

கொழும்பு – டாம் வீதியில் நேற்று பயண பையில் கண்டெடுக்கப்பட்ட தலையற்ற உடல், சந்தேகநபரால் ஹங்வெல்ல பகுதியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு 143ஆம் இலக்க பஸ்ஸில் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இது குறித்து கூறுகையில்; “குற்றவாளி பையை கைவிட்டதாக சி.சி.ரி.வி காட்சிகள் கிடைத்துள்ளன. மேலும் இந்த

மேலும்...
பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது 0

🕔23.Feb 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும்

காதலர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை: இடம் கொடுத்தால் ‘சீல்’ வைக்கப்படும் 0

🕔9.Feb 2021

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகள் தொடர்பில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார். பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள் தொடர்பில் திடீர் சோதனைகளை நடத்துவதற்கு, பொலிஸார் மற்றும்

மேலும்...
இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல்

இலங்கையைச் சேர்ந்த 129 சந்தேக நபர்களை பிடிக்க, இன்டர்போல் உதவி: பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔4.Feb 2021

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் இலங்கையர்கள் 129 பேரை கைது செய்வதற்குக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ள மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தேடப்படும் 129 குற்றவாளிகளில், 40 பேர் நிதிக்

மேலும்...
கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது 0

🕔5.Jan 2021

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர , கொஸ்வத்த , கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்