Back to homepage

Tag "அஜித் ரோஹண"

780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல்

780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல்: அஜித் ரோஹண தகவல் 0

🕔6.Mar 2022

சுமார் 780 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை செய்யும் பிரிவினர் தற்போது வரை கைப்பற்றியுள்ளதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சொத்து குவித்த 1100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 21 பேர் கைது

மேலும்...
சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு

சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு 0

🕔12.Aug 2021

பாலியல் தேவைக்காக 15 வயதுடைய சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட நான்கு இணையதளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கோரிக்கையை கருத்தில்

மேலும்...
வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம்

வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம் 0

🕔7.Aug 2021

மூன்று நபர்களின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் 10 வயது சிறுவனின் சடலமும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. குறித்த சடலங்கள் 28 வயதுடைய பெண், அவரின் மகன் மற்றும் அந்தப் பெண்ணின் கள்ளக் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ்

மேலும்...
இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு 0

🕔29.Jul 2021

இலங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தமாக 17,629 வகையானவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கணினி, மடிக்கணினி, கைபேசிகள்

மேலும்...
சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம்

சிறுவர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் வழங்க தொலைபேசி இலக்கம் 0

🕔28.Jul 2021

கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸார் தொலைபேசி இலக்கமொன்றை வழங்கியுள்ளனர். சிறுவர் தொழிலாளர் நடவடிக்கை தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காக, மேல் மாகாணத்தின் கொழும்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பொலிஸார் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔23.Jul 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட்

மேலும்...
றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன? 0

🕔20.Jul 2021

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுமென விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள்

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம் 0

🕔11.May 2021

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸ் பேச்சளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறினார். அத்தகைய நபர்கள்

மேலும்...
சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது 0

🕔8.Apr 2021

சஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைதானவர்கள் ஒலுவில்

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய 06 பேரில், மிகுதி இருவர் காத்தான்குடியில் கைது 0

🕔2.Apr 2021

அடிப்படைவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரசேத்தில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த நொவம்பர் 21ஆம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 06 பேர் அடங்கிய குழுவின் மிகுதி இருவர் என அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔27.Mar 2021

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்படி

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம்

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ஐவரடங்கிய குழு நியமனம் 0

🕔14.Mar 2021

நாட்டுச் சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டம் தொடர்பாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கடந்த 09ஆம் திகதி கூறிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெற, ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிடங்கிய ஐவர், இந்தக் குழுவில் அடங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்

மேலும்...
எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் பகுதியளவில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்