Back to homepage

Tag "அஜித் நிவாட் கப்ரால்"

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிரா வழக்குத் தாக்கல் 0

🕔28.Mar 2024

இலங்கை மத்திய வங்கியின்முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முடித்துக்கொண்ட – லஞ்ச ஆணைக்குழு, நேற்று முன்தினம் (26) கொழும்பு

மேலும்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔5.Mar 2022

மின் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். நாணயசபை கூட்டம் நேற்று (04) இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்

மேலும்...
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார் 0

🕔19.Feb 2022

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

மேலும்...
மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து 0

🕔26.Oct 2021

மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரச முன்னுரிமையில் அவருக்கு ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், அவரின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, மத்திய வங்கியின் ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இவர் தனது நாடாளுமன்ற

மேலும்...
50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்துள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு 0

🕔29.Sep 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 02 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0

🕔21.Sep 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார்

மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார் 0

🕔15.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஒரு பட்டயக் கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 0

🕔13.Sep 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவரின்ட பெயர் அடங்கிய ஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், கெட்டகொடவின் பெயர் அடங்கிய ஆவணத்தை

மேலும்...
ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால்

ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால் 0

🕔13.Sep 2021

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தேசியப்பட்டியல்

மேலும்...
கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம் 0

🕔13.Sep 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் லக்ஷ்மன் அறிவிப்பு 0

🕔10.Sep 2021

மத்திய வங்கியின் ஆளுனர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பேராசிரியர் டப்ளியூ.டி. லக்ஷமன் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனது அறிவிப்புக் குறித்து அவர் கூறினார். இந்த நிலையல் சர்வதேச நாணய நிதியத்தில்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம்

ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம் 0

🕔7.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் என வெளிவாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக ராஜாங்க அமைச்சர்

மேலும்...
பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔18.Aug 2021

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் பால்மா நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகையை வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு இவ்வாறு

மேலும்...
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம்

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு ஏன் நிறுவப்படுகிறது: அஜித் நிவாட் கப்ரால் புதிய விளக்கம் 0

🕔18.Apr 2021

துறைமுக நகரம் சீன காலணி என சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. துறைமுக நகர் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பு இந்த நாட்டுக்கு சொந்தமானது என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுக நகர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த நிலப்பரப்பு உள்ளடக்கம் பற்றிய விரபங்கள்

மேலும்...
பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2020

மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்