Back to homepage

Tag "அச்சுறுத்தல்"

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை 0

🕔11.Jul 2020

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம் 0

🕔3.Jul 2019

– அஹமட் – ‘தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் ‘புதிது’ வெளியிட்ட செய்தி தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார். ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவன்,

மேலும்...
ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார் 0

🕔23.Jun 2018

– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும் அவர்களின்  அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான  செயற்பாடுகளினால்,

மேலும்...
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 0

🕔15.Feb 2016

ஐ.ம.சு.முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று திங்கட்கிழமை குற்றப் பத்திரிகை ஒன்றினைத் தாக்கல் செய்தனர். நௌசர் பௌசி, வர்த்தகர் ஒருவரை 2012 ஆம் ஆண்டு துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்