Back to homepage

Tag "அக்கரைப்பற்று பொலிஸார்"

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது 0

🕔3.Nov 2021

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று, பின்னர் அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம்

அட்டாளைச்சேனையில் மரங்களைப் பிடுங்கி நிந்தவூருக்குக் கொண்டு செல்ல முயன்ற கும்பல் அகப்பட்டது: பொலிஸாரின் தலையீட்டுடன், இருந்த இடத்தில் நடப்பட்டது மரம் 0

🕔11.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மரங்களை சட்ட விரோதமாக பிடுங்கியெடுத்து, வேறு பிரதேசமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு சிலர் எடுத்த நடவடிக்கை பொதுமக்களால், தடுத்து நிறுத்தப்பட்டதோடு, பிடுங்கப்பட்ட மரம் – இருந்த இடத்தில் மீண்டும் பிடுங்கியவர்களைக் கொண்டு நட்டு வைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பாவங்காய் வீதிக்கு அருகில் இருந்த மரங்களை இவ்வாறு பிடுங்கும்

மேலும்...
பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல்

பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Dec 2020

– முஸ்ஸப் அஹமட் – அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தஸ்மீம் என்பவர், தனது மாமாவான (தாயின்

மேலும்...
தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில்

தாலி அறுத்துக் கொண்டோடிய திருடன், திரைப்படப் பாணியில் சிக்கினார்; ஆலையடிவேம்பில் சம்பவம்: அஸீம் குழு விசாரணைக் களத்தில் 0

🕔3.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாலியை அறுத்துக் கொண்டோடிய திருடன் திரைப்பட பாணியில் சிக்கிய சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. குறித்த திருடன் சில காலமாக பெண்களின் தாலி மற்றும் மாலைகளை இவ்வாறு அறுத்து வந்தவர் என, விசாரணைகளில் இருந்து அறிய முடிவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில்

மேலும்...
துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிகளுடன் அலிக்கம்பையில் கைதான முன்னாள் புலி உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔17.Oct 2020

இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் – அலிக்கம்பை பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். முத்துலிங்கம்

மேலும்...
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி 0

🕔23.Sep 2020

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட – போதைப்பொருள் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரும் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம்

பொத்துவில் பிரதேச சபை செயலாளர் விபத்தில் மரணம் 0

🕔30.Sep 2019

– கலீபா – பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தி. சாயிதாசன் (33 வயது) நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்தார். தம்பிலுவில் பிரதேசத்தில் நடந்த மோட்டார் பைக் விபத்தில் சிக்கியே, இவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் அக்கரைப்பற்று – பனங்காடு எனும் இடத்தை சேர்ந்தவராவார். அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிவந்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது 0

🕔25.Oct 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது 0

🕔26.Jun 2017

– ஆசிரியர் கருத்து – பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில்  மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும். அந்த வகையில், இன்றைய

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும்  பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர்

ஒலுவில் துறைமுகத்தில், தங்க முலாம் பூசப்பட்ட மிதக்கும் பூசை பீடம்; மியன்மாரிலிருந்து வந்ததை, கடற்படையினர் கைப்பற்றினர் 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கடலில் காணப்பட்ட மிதக்கும் பூஜை பீடமொன்றினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மியன்மார் நாட்டிலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் பூசை பீடம், தற்போது ஒலுவில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...
48 கஞ்சா சுருட்டுக்களை வைத்திருந்தவர், ஒலுவில் பிரதேசத்தில் கைது

48 கஞ்சா சுருட்டுக்களை வைத்திருந்தவர், ஒலுவில் பிரதேசத்தில் கைது 0

🕔31.May 2016

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் நபரொருவரை 48 கஞ்சா சுருட்டுக்களுடன் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். சந்தேக நபர் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவாராவர். கைது செய்யப்பட்டவர் தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை நாளை புதன்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்