Back to homepage

Tag "அக்கரைப்பற்று பிரதேச சபை"

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல் 0

🕔10.Jul 2021

பேசித் தீர்க்க வேண்டிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஓர் அற்பமான உள்வீட்டு விவகாரம் தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளம் ஊடக தர்மங்களைத் தாண்டி எழுதியுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரும், தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. றாஸிக் தெரிவித்துள்ளார். மேலும் ஊடக தர்மங்களைத் தாண்டி ‘புதிது’ செய்தித்தளம் இந்த விடயத்தை எழுதியுள்ளதால், ‘சும்மா கிடந்த

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔2.Jul 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், அந்தப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தகாரராகச் செயற்பட்டுள்ளார் என்றும், குறித்த வீதி நிர்மாணங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையிடப்பட்டுள்ளது. குறித்த தொழிநுட்ப உத்தியோகத்தர் தனது மனைவியினுடைய சகோதரியின் பெயரிலுள்ள நிறுவனமொன்றின் பெயரிலே சம்பந்தப்பட்ட வீதி நிர்மாணங்களுக்கான

மேலும்...
இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல் 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது. இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன்போது

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம் 0

🕔12.Jan 2018

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்