Back to homepage

Tag "அக்கரைச்சேனை"

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் 0

🕔12.Feb 2017

– எப்.முபாரக்-  மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்