அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன 0
– க. கிஷாந்தன் – அக்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. இதனடிப்படையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே