பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது 0
அக்மீமன – உபானந்த வித்தியாலயத்திற்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேற்படி பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்