Back to homepage

Tag "ஹெரோயின்"

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா  உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின 0

🕔10.Jun 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர். நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது

மேலும்...
அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம்

அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம் 0

🕔25.Apr 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம்

மேலும்...
‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

‘கலு துஷார’வுக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔10.Dec 2019

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களைப் புரிந்த ‘கலு துஷார’ என்று அழைக்கப்படும் முதியன்சலாகே துஷார என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில்

மேலும்...
01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு

01 லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள், போதைப் பொருளுக்கு அடிமை: புனர்வாழ்வளிக்க ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Jul 2019

நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை,

மேலும்...
ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல்

ஹெரேயின், கஞ்சாவுடன் பொத்துவில் பிரதேசத்தில் சிக்கியோருக்கு விளக்க மறியல் 0

🕔30.May 2019

– மப்றூக் – ஹெரோயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்கிழமை இரவு மது வரித் திணைக்களத்தினர் கைது செய்த 08 நபர்களையும், விளக்க மறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மதுவரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் வழிகாட்டலில், மதுவரி திணைக்களத்தின் அம்பாறை அலுவலகப் பொறுப்பாளர்

மேலும்...
ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை

ஹெரோயின் விற்பனையாளர், அட்டாளைச்சேனையில் கைது: கலால் திணைக்களத்தினர் அதிரடி நடவடிக்கை 0

🕔20.May 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரன் தலைமையில், கலால் திணைக்களத்தின் கல்முனை மற்றும் அம்பாறை அலுவலகங்களின் ஒத்துழைப்புடன் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி

மேலும்...
இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது 0

🕔24.Mar 2019

இலங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து   500

மேலும்...
மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு

மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு 0

🕔11.Mar 2019

மொரட்டுவ – ராவத்தாவத்தையில் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை, பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமா எனப்படும் கெலும் இந்திக சம்பத் என்பவரின் வீட்டில் இருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ரி- 56 ரக துப்பாக்கிக்கான 3000 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்

மேலும்...
பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி?

பர்தா அணிந்து வந்த ஆண்கள்; மதுஷை போட்டுத்தள்ளும் திட்டம்: தப்பித்தது எப்படி? 0

🕔2.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் ரீமை தேடி வேட்டையை ஆரம்பித்திருக்கும் விசேட அதிரடிப்படையின் சீனியர் டி.ஐ.ஜி. லத்தீப் – ப்ளூமெண்டல் சங்க்கவை பின்தொடர்ந்து வலை விரித்தார். அந்த வலையில் சிக்கிய சங்க்க இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இலங்கைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ராஜதந்திர மட்டத்தில் நடந்து வருகின்றது. நீண்ட காலம் பொலிஸாருக்கு

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி 0

🕔24.Feb 2019

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள்

மேலும்...
ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது

ஹெரோயின் வர்த்தகர் ‘ஒலு மரா’ கைது 0

🕔10.Feb 2019

ஹெரோயின் வர்த்தகரான ‘ஒலு மரா’ எனப்படும்  சானுக மதுஷான் உள்ளிட்ட 11 பேர் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ – சிறிகம்பல பகுதியில் வைத்து இவர்கள் 11 பேரையும் பொலிஸார் கைதுசெய்தனர். கைது நடவடிக்கையின் போது சந்தேகநபர்களிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது

ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன், ஜேர்மன் பெண்கள் கைது 0

🕔22.Jan 2019

– க. கிஷாந்தன் –ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் ஜேர்மன் நாட்டு பெண்கள் இருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்தனர்இவர்கள் ஜேர்மன் நாட்டில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்களாவர். இரண்டு பெண்களும், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறபட்டு சென்ற

மேலும்...
ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது 0

🕔6.Jan 2019

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது 0

🕔11.Dec 2018

பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில் 0

🕔10.Dec 2018

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து இவ்வாறான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. பேருவளையில் 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் கடத்தல், அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டிலிருந்து தப்பிச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்