Back to homepage

Tag "ஹெரோயின்"

41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல்

41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல் 0

🕔30.Jul 2021

பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் இன்று வெள்ளிக்கிழமை காலை பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் உள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் பண்டாரகம – ரெணுகாவ பகுதியில் களுத்துறை பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின்போது, 41 கிலோகிராம் ஹெரோயின்

மேலும்...
ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப

மேலும்...
வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்;  துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம்

வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெரோயின்; துபாயில் வசிக்கும் இலங்கையர் பின்னணியில்: விசாரணை ஆரம்பம் 0

🕔14.Jun 2021

வெலிகம கடற் பகுதியில் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருளை அனுப்பியதன் பின்னணியில், துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் உள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரையில் 219 கிலோகிராம் ஹெராயின் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்ததது. இந்த கடத்தல் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆறு சந்தேக நபர்கள்

மேலும்...
1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது 0

🕔13.Jun 2021

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை,

மேலும்...
ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் கல்முனையில் நபரொருவர் கைது 0

🕔10.May 2021

– பாறுக் ஷிஹான் – பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினை ‘பட்டா’ ரக வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர  பிரதான வீதியால் நேற்று மாலை சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக

மேலும்...
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த, தந்தை – மகன் கல்முனை பிரதேசத்தில் கைது 0

🕔7.May 2021

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த தந்தையும் மகனும் நேற்று கல்முனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி – கிரீன் பீல்ட் தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு போதைப்பொருள் விற்பனை

மேலும்...
45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔25.Feb 2021

ராணுவ சிப்பாய் ஒருவரும், ராணுவத்தை விட்டு விலகிய ஒருவரும் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை ஹொரன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பாணந்துறை அலுவலக அதிகாரிகள் மேற்படி

மேலும்...
நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர் 0

🕔6.Dec 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கார்கள் உட்பட

மேலும்...
மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

மாகந்துர மதுஷ் வழங்கிய தகவலில், 10 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது 0

🕔17.Oct 2020

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரபல போதைப் பொருள் வியாபாரி மாகந்துர மதுஷ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல திருட்டுப் பேர்வழி; அஸீம் குழுவினரிடம் அகப்பட்டார்: ஹெரோயினும் சிக்கியது 0

🕔4.Oct 2020

– அஹமட் – அக்ரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அஹீல் என அழைக்கப்படும் எம்.ரி. இம்தியாஸ் என்பவரை நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 04 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி 0

🕔23.Sep 2020

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட – போதைப்பொருள் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரும் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது

ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது 0

🕔30.Aug 2020

ஈசி கேஷ் (Easy Cash) ஊடாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் பலாங்கொட பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தபோது, ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் இளைஞன் என்பது தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம்

மேலும்...
ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது 0

🕔29.Jun 2020

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஹெரோயின் தொகையை ரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ்

மேலும்...
அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது 0

🕔24.Jun 2020

– அஹமட் – அட்டாளைச்சேனையில் சில காலமாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் பேச்சுவாக்கில் மட்டுமே கேள்விப்பட்ட ‘ஹெரோயின்’ போன்ற போதைப் பொருட்கள், இன்று அட்டாளைச்சேனையில் கைக்கும் காலுக்குமாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். இந்த நிலை ஏற்பட என்ன காரணம்? இதன் பின்னணியில் உள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்