Back to homepage

Tag "ஹிஸ்புல்லா"

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராக, தேரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jun 2019

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. சிங்களய பலமண்டலய, ஜக்கிய ராச்சியம்  மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து விக்டோரியா பார்க் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இதன்போது

மேலும்...
மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம்

மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம் 0

🕔31.May 2019

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணா விரதப் போராட்டமொன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் முன்னெடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரை, அவர்களின் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, இந்த போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். கிழக்கு

மேலும்...
தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக 0

🕔30.May 2019

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்

மேலும்...
றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு

றிசாட், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பௌத்த தேரர்கள் இருவர் முறைப்பாடு 0

🕔26.May 2019

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகண ஆளுநர் ஏ.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பௌத்த தேரர்கள் இருவர் இந்த முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும்...
முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔8.Feb 2019

கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை, 4000 ரூபாவாக உயர்த்தி வழங்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4500பேர், கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.இவ் ஆசிரியர்களுக்கு கடந்த 08 வருடங்களுக்கு மேலாக 3000 ரூபாய் வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு

மேலும்...
ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம்

ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம் 0

🕔7.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாந்த பண்டாவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த சாந்த பண்டார, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்

மேலும்...
கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும் 0

🕔4.Jan 2019

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது. உண்மையில், குறித்த

மேலும்...
கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம்

கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம் 0

🕔4.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல் மாகாண ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். சதேந்ர மைத்ரி குணரத்ன மத்திய மாகாணத்துக்கும், பேசல ஜனரத்ன பண்டார வடமேல் மாகாணத்துக்கும் சரத் எக்கநாயக்க வடமத்திய மாகாணத்துக்கும் ஆளநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய

மேலும்...
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம் 0

🕔20.Sep 2018

உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல்  ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து உலக முஸ்லிம் லீக்கின் தெற்காசிய பிரதிநிதியாக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி மக்காவில் நடைபெறவுள்ள உலக முஸ்லிம்

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி 0

🕔1.Feb 2018

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது” என்று

மேலும்...
சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி 0

🕔26.Feb 2017

– ஆர். ஹஸன் – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஹிஸ்புல்லாவின் பொதுக்கூட்டம் 0

🕔6.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் பொதுக் கூட்டமொன்று, நேற்று சனிக்கிழமை இரவு – காத்தான்குடி ‘குர்ஆன்’ சதுக்கத்தில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்டையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வை – வரவேற்று, அவருக்கு

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, 05 மாத கர்ப்பிணி பெண் உட்பட 13 பேர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இவர்களில் 06 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்