Back to homepage

Tag "ஹாபிஸ் நஸீர் அஹமட்"

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர் 0

🕔4.Aug 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சார்பில், செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், மு.கா.வின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்,

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔7.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு,

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔29.May 2016

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மு.கா. தலைவர் இதைக் கூறினார்.

மேலும்...
தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம் 0

🕔29.May 2016

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது,

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல் 0

🕔27.May 2016

ராணுவ உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்றினை மேற்கொண்டு கலந்துரையாடினார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – அண்மையில், கடற்படை அதிகாரியொருவரை நிகழ்வொன்றில் வைத்து பகிரங்கமாக திட்டிய விவகாரம் தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், பிரதமர் இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன்

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம் 0

🕔27.May 2016

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு நியாயங்களைக் கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ணவிடமும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றினை பிரதமர் கோரியுள்ளார். ஜப்பானிலிருந்து

மேலும்...
படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து 0

🕔26.May 2016

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – கடற்படை அதிகாரியொருவரை திட்டியமை தொடர்பில் அமைச்சர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர்

ஹாபிஸ் நஸீர் நல்ல நண்பர், அவரின் நடத்தையை நியாப்படுத்த முடியாது: பாதுகாப்பு செயலாளர் 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது நல்ல நண்பர் என்றபோதிலும், கடற்படை அதிகாரியுடன் அவர் நடந்து கொண்ட விதத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு கலந்து கொண்டபோதே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார். முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் – தான் தொலைபேசியில்

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’

கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’ 0

🕔26.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர் 0

🕔25.May 2016

கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திட்டி – அதட்டிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு – தான் விளக்கமளித்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இன்று புதன்கிழமை தெரிவித்தார். இதேவேளை, இது தொடர்பில் கடற்படைத் தளபதி நேற்றைய தினம் அறிக்கையொன்றினைக் கையளித்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி கூறினார். தற்போது ஜனாதிபதி

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம் 0

🕔24.May 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் வைத்து அநாகரீகமாக திட்டிய சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. திருகோணமலை சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, குறித்த கடற்படை அதிகாரியை – கிழக்கு மாகாண முதலமைச்சர் மிகவும் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும்

மேலும்...
கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம்

கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம் 0

🕔27.Sep 2015

மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் பெயர், அழைப்பிதழில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக, பாலமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் வருகையினை, குறித்த மாகாணசபை உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.‘கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும்’ எனும் நிகழ்வு,  நேற்று சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெற்றது. பாலமுனை அல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்