Back to homepage

Tag "ஹாபிஸ் நஸீர் அஹமட்"

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔11.Sep 2017

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத்

மேலும்...
சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம்

சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம் 0

🕔9.Apr 2017

– அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் நஞ்சடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, இறக்காமத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அந்த மக்களுக்கு எவ்வித உடனடி உதவிகளையும் மேற்கொள்ளாமல் ‘சும்மா வந்து சும்மா சென்றமை’ தொடர்பில் அப் பிரதேச மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றார்கள்.

மேலும்...
மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும் 0

🕔28.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கதை – 01 மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார். அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின்

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை

வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை 0

🕔26.Feb 2017

‘வேலையில்லாப் பட்டதாரி’ என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. அதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருப்பார். வேலையில்லாத பட்டதாரி சந்திக்கும் பிரச்சினைகளை அந்தத் திரைப்படம் பேசுவதாக இருந்தாலும், திரைப்படம் முழுக்க தனுஷ் காட்டும் வீரமும், அவர் பெறுகின்ற வெற்றிகளுமே நிறைந்திருக்கும். படத்தைப் பார்த்த இளசுகள், ‘நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கக் கூடாதா’ என்று உள்ளுக்குள் ஆசைப்படும்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔7.Feb 2017

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி

மேலும்...
‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம் 0

🕔1.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக்

மேலும்...
ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல் 0

🕔31.Jan 2017

முஸ்லிம் காங்கிரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலர் தொடர்பானவை என நம்பப்படும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்,  தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றினை இட்டுள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர்

மேலும்...
களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும்

களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும் 0

🕔28.Jan 2017

– அஸ்மி அப்துல் கபூர் – மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம்  2006 (நான் எழுதும் இந்த விடயங்களில் பொய்களைப் புகுத்தியிருந்தால், அல்லாஹ்விடம் நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்) கல்கிஸ்ஸை கடற்கரை வீதி ஹசனலி சேரினுடைய இல்லம். 2006 ம் ஆண்டுகளில் ஒரு பொழுது. கட்சியின் உயர்பீட உறுப்பினர் உவைஸ் அக்கரைப்பற்றிலிருந்து வரும் போதெல்லாம், ஒவ்வொரு

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள்: புத்தகம் உங்கள் பார்வைக்கு (பாகம் – 01)

தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள்: புத்தகம் உங்கள் பார்வைக்கு (பாகம் – 01) 0

🕔15.Jan 2017

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் நூல், மூன்று பாகங்களையும், முடிவுரையினையும், பின்னிணைப்புக்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில், குறித்த நூலின் முதல் பாகத்தை வாசகர்களின் பார்வைக்காக வழங்குகின்றோம். அடுத்தடுத்த நாட்களில் மற்றைய பாகங்கள் பதிவேற்றப்படும். முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காகவென்று ஆரம்பிக்கப்பட்ட மு.காங்கிரஸ் கட்சியானது, இன்று அதன் தலைவரினதும், அவரின் வியாபாரப் பங்குதாரர்களினதும் தனிப்பட்ட சொத்தாக மாறிப்போய் விட்டதாக, நீண்ட

மேலும்...
தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைமையகம் தாருஸ்ஸலாம், மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடியான நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தாருஸ்ஸலாம் : மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகள் – முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தினருக்கும், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல் 0

🕔19.Nov 2016

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார். தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள்

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள் 0

🕔1.Nov 2016

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு 0

🕔27.Oct 2016

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; முதலமைச்சரைச்

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

ஹாபிஸ் நஸீரின் துரோகத்தனத்தினால், முஸ்லிம் சமூகம் தலை குனிந்தது: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔5.Sep 2016

– கே.ஏ. ஹமீட் – கிழக்கு மாகாண சபையில் சிறந்த ஆட்சி நடைபெறுவதாகவும், மாகாண சபையின் செயற்பாடுகளில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறவில்லை எனவும் முதலமைச்சர் ஒருபக்கம் கூறிக் கொண்டு, மறுபக்கம் – தங்களுக்கு எதிரான அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளையும் உறுப்பினர்களையும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் என, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்