Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது. ஸ்ரீலங்கா

மேலும்...
கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன 0

🕔5.Jun 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில், நாட்டுக்கு பாரிய சேவை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியதாகவும்

மேலும்...
மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம் 0

🕔24.May 2016

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேற்று நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை பகுதி பகுதியாகவும், அவசரப்பட்டும் நடத்த முடியாது: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔9.Apr 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். சிலர் கூறுவகின்றமைபோல் – பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

மேலும்...
மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல் 0

🕔26.Mar 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், தனியான மேதினக் கூட்டமொன்றினை நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், இன்று சனிக்கிழமை தலவத்துகொடையில் நடத்திய கூட்டமொன்றில், இது தொடர்பாகப் பேசுயுள்ளனர் என்று தெரிவிக்கப்டுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், கடந்த 17ஆம் திகதி கொழும்பு

மேலும்...
தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயினும், சுதந்திரக் கட்சி

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை 0

🕔12.Mar 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்; “அமெரிக்காவிலிருந்து 2005ம் ஆண்டு இலங்கை வந்த பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். எனினும், பசில் ராஜபக்ஷ

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார் 0

🕔1.Mar 2016

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே, அமைச்சர் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். 1951 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. திஸாநாயக்க, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை கொமியுனிஸ்ற் கட்சி மூலம் போட்டியிட்டதன்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்க வேண்டுமென அந்தக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவர் ராகவ ஜினரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுயநலன் கொண்ட சிலர் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த

மேலும்...
கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு

கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு 0

🕔11.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தினை, தான் விரும்பி ஒப்படைக்கவில்லை என்றும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கைக்கு இணங்கவே கட்சித் தலைமைத்துவத்தினை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மஹிந்த இதனை கூறினார்.அங்கு அவர் மேலும்

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும்

வரவு – செலவுத் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் 0

🕔23.Nov 2015

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்

மேலும்...
சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு 0

🕔28.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்?

சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்? 0

🕔20.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமிக்க உயர்மட்ட அரசியல்வாதியொருவர், ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நபர், 01 லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனக் கூறப்படகிறது. மேற்படி நபர், அமையவுள்ள ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம்

தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம் 0

🕔20.Aug 2015

தேசிய அரசாங்மொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தினை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தினைப் பெறும் பொருட்டு, 06 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றினை, இன்று வியாழக்கிழமை அமைத்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தலைமையிலான மேற்படி விசேட குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, சுசில்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔29.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை வழங்கியது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுவினை, அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  கூட்டுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, பிரசன்ன சோலங்கராச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்