Back to homepage

Tag "வைத்தியசாலை"

வைத்தியசாலைகளில் 50 சதவீதமான கட்டில்களை கொவிட் தொற்றாளர்களுக்கு ஒதுக்கவும்: அமைச்சு உத்தரவு

வைத்தியசாலைகளில் 50 சதவீதமான கட்டில்களை கொவிட் தொற்றாளர்களுக்கு ஒதுக்கவும்: அமைச்சு உத்தரவு 0

🕔14.Aug 2021

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவசர நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல், கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம்

மேலும்...
வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை

வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை 0

🕔5.Aug 2021

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் ரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் கூறியுள்ளார். அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காலி

மேலும்...
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட் 0

🕔15.Aug 2019

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔3.Jan 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம்

பாலமுனை வைத்தியசாலையில் தொடரும் அலட்சியம்; வைத்தியர் இல்லையென்று, நெஞ்சுவலியுடன் வந்தவரை திருப்பியனுப்பிய கொடூரம் 0

🕔19.Oct 2017

– மப்றூக் – நெஞ்சு வலியினால் அவதியுற்ற தனது மனைவியை, பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நபரொருவர், அங்கு வைத்தியர்கள் எவரும்  கடமையில் இல்லாமையினால், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பெற முடியாமல் பாரிய நெருக்கடியினை எதிர்கொண்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி. மோகன்.

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம்

பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம் 0

🕔17.Sep 2017

– றிசாத் ஏ காதர் –பாலமுனை பிரதேச வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களின் மோசமான நடத்தைகளைக் கண்டித்தும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்க்க கோரியும், அப்பிரதேச மக்கள் பூட்டி, மறியல் போராட்டமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இந்த வைத்தியசாலையில் நேற்றிரவு கடமையிலிருந்த ஆண் தாதி உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையுடன் காணப்பட்டமையினால், வைத்தியசாலைக்குள் புகுந்த பொதுமக்கள் குறித்த

மேலும்...
சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்

சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார் 0

🕔7.Aug 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து

மேலும்...
இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...
ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை

ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை 0

🕔19.Apr 2017

சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வைத்தியர்

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்

தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார் 0

🕔4.May 2016

– க. கிஷாந்தன் – டயகம பிரதேச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், அங்கு கடமை புரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாக, நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். டயகம தோட்ட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த 28 ம் திகதி  ஆஸ்துமா நோய்யினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். இதன்போது, குறித்த நோயாளிக்கு சேலைன்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை 0

🕔18.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...
தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில்

தீபாவளி கொண்டாடிய பெருங்’குடி’மக்கள் 30 பேர் வைத்தியசாலையில் 0

🕔11.Nov 2015

– க. கிஷாந்தன் – பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர், நோயுற்ற நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 08 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக

மேலும்...
சோபித தேரர் நிலை கவலைக்கிடம்

சோபித தேரர் நிலை கவலைக்கிடம் 0

🕔7.Nov 2015

மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த சில தினங்களுக்கு முன் மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே சிங்கப்பூரில் வைத்தியசாலைக்கு சோபித தேரர் சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

மேலும்...
ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில்

ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில் 0

🕔2.Nov 2015

ஜே.வி.பி.யின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர் நோயுற்றதாகவும்,  கவலைக்கிடமான நிலையில் அவர் இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்