Back to homepage

Tag "விளக்க மறியல்"

ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔29.Oct 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

அடுப்பிலிருந்த விறகுக் கட்டையால், மகளின் வாயில் சூடு வைத்த தாய்: விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Oct 2021

ஐந்து வயதுடைய தனது மகளின் வாயில், எரிந்து கொண்டிருந்த விறகுக் கட்டையால் சூடுவைத்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் சமைத்துக் கொண்டிருந்த போது, தொல்லை கொடுத்த மகளுக்கே, இவ்வாறு சந்தேக நபரான தாய் சூடு வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில்

மேலும்...
ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஆசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Sep 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆசாத் சாலியை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு

மேலும்...
றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔6.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த இஷாலினி எனும் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் நிமித்தம், இன்று (06) அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில்

மேலும்...
ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை 31ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Aug 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலியை இம்மாதம் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று (17) உத்தரவிட்டார். சந்தேக நபரை இன்று மாலை கொழும்பு

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔9.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஷாலினி என்பவர் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணித்தமை தொடர்பில்

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔29.Jul 2021

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளில்சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் விளக்க மறியல் 0

🕔26.Jul 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட மூவரை ஓகஸ்ட் 09ஆம் திகதி வரையும் (14 நாட்கள்) விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி மூவரும் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல்

ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல் 0

🕔12.Jul 2021

பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது,

மேலும்...
இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது

இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது 0

🕔5.Jul 2021

இலங்கையில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, அந்த நாட்டின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் என தெரியவந்துள்ளது. கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம்: அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கு விளக்க மறியல் 0

🕔22.Jun 2021

நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், நேற்று இரவு அமைச்சின் மட்டக்களபப்பு வீட்டின் முன்பாக வைத்து, நபர் ஒருவர் மீது துப்பாக்கி

மேலும்...
ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ

மேலும்...
மொரட்டுவ மேயருக்கு விளக்க மறியல்

மொரட்டுவ மேயருக்கு விளக்க மறியல் 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபைத் தலைவர், சமன் லால் பெனாண்டோவை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அவர் மொரட்டுவை நீதவான்

மேலும்...
பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் பதிவேற்றிய விமானப் படை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் பதிவேற்றிய விமானப் படை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔14.May 2021

‘மனைவி – பரிமாற்றம்’ (Wife-Swapping) எனும் பெயரில் பேஸ்புக் பக்கமொன்றை இயக்கிய வந்த 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான கருத்துக்களைக் கொண்ட பெண்களின் பல புகைப்படங்கள் காணப்பட்டதாக திவயின செய்திப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குறித்த பேஸ்புக் பக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல முறைப்பாடுகள் தொடர்பில் விசேட புலனாய்வு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்