Back to homepage

Tag "விளக்க மறியல்"

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2023

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று (18) ஆஜர்செய்ப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி சந்தேக நபர்கள் எதிர்வரும்

மேலும்...
முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல்

முன்னாள் எம்.பிக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுபினர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியொன்றை பொருத்திய சம்பவம் தொடர்பில் இவரை விளக்க மறியலில் வைப்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல்

ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔29.Aug 2023

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த – வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை – செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி,

மேலும்...
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல்

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல் 0

🕔24.Aug 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்த – முன்னாள் கணக்காளரை  எதிர்வரும் செப்டம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை(23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட

மேலும்...
வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

வங்கிக் கணக்குகளை ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்ட உக்ரேனிய கணவருக்கு விளக்க மறியல், மனைவிக்கு பிணை: கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔18.Aug 2023

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உக்ரேன் பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (17) பிணை வழங்கியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர்

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

ஆணுறுப்புப் படத்தை பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔9.Aug 2023

– பாறுக் ஷிஹான் – பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக  ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி –  பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  21ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (8) கல்முனை நீதிமன்ற

மேலும்...
நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோக விவகாரம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை 0

🕔7.Aug 2023

மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது. இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு

மேலும்...
16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார்

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: மனைவியே காட்டிக் கொடுத்தார் 0

🕔23.Jun 2023

களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் – களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜூலை 07 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மே 11ஆம் திகதி களுத்துறை பிரதேச துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பணியகத்திற்கு வந்து வாக்குமூலமொன்றை

மேலும்...
மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல்

மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்க மறியல் 0

🕔20.Jun 2023

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம – ஜுன் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இவரைக் கைது செய்து – கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போதே அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. நபரொருவருக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்து 07 மில்லியன்

மேலும்...
புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு

புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு 0

🕔26.May 2023

புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள், அவரை தாக்கினர். கடந்த 23ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றது. தொடர்பில் 04 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், 17 மாணவர்கள் நேற்று 25ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய

மேலும்...
காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.May 2023

62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

மேலும்...
நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு 0

🕔13.May 2023

– முன்ஸிப் அஹமட் – நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (12) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் நீதவானை நோக்கி பாதணியை வீசிமையினால் மன்று பரபரப்பானது. திருட்டுக் குற்றச்சாட்டில்

மேலும்...
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் 0

🕔10.May 2023

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து

மேலும்...
முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்

முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில் 0

🕔3.May 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவுக்கு இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரங்காவை 20,000 ரூபா ரொக்கப் பிணையில், 0 5 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்லுமாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்