Back to homepage

Tag "வில்பத்து"

வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Feb 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கூச்சலுக்கு மத்தியில், அதன் உண்மை நிலையினையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்கதென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “மரங்களில் கருணை காட்டுவோம்” எனும் தொனிப் பொருளில்

மேலும்...
நுரைச்சோலை வீடுகளை தடுத்தவர்கள், முசலி முஸ்லிம்களையும் விரட்ட முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாத்

நுரைச்சோலை வீடுகளை தடுத்தவர்கள், முசலி முஸ்லிம்களையும் விரட்ட முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔16.Jan 2017

– சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள், முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  முஸ்லிம்களை விரட்டியடிக்க முயன்று வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்  உலமாக்களுக்கான கிரிக்கட் சுற்றுப் போட்டி இடம்பெற்றது. இதில்

மேலும்...
அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில்

அமைச்சர் றிசாத் கலந்து கொள்ளும் நேரடி நிகழ்ச்சி; இன்றிரவு தெரண தொலைக்காட்சியில் 0

🕔9.Jan 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன், இன்று திங்கட்கிழமை இரவு ‘தெரண’ தொலைக்காட்சியில் இடம்பெறும் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில், அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வில்பத்து விவகாரம் மற்றும் காடுகளை அழித்து அங்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்றனர் போன்ற பல்வேறு

மேலும்...
வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம்

வில்பத்து விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு: முஸ்லிம் தலைமைகள் ஒன்று கூடி கண்டனம் 0

🕔5.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம் பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள் தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக

மேலும்...
முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் 0

🕔5.Jan 2017

வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன புனுகு தடவுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் ஆறுதல் சொல்லத்

மேலும்...
வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறவில்லை; றிசாத் சரியாகவே செயற்படுகிறார்: அமைச்சர் ராஜித உறுதி 0

🕔4.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – வில்பத்துவில் முஸ்லிம் மக்களோ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ எந்தவிதமான காடழிப்புக்களிலும் ஈடுபடவில்லையென்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வில்பத்து சரணாலயத்தை அவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானதெனவும் அவர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில்

மேலும்...
அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔3.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில் மற்றும் தேசிய ஷூரா சபையினர் கலந்து கொண்ட கூட்டத்தில்

மேலும்...
வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை

வில்பத்து பிரகடனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: றிப்கான் பதியுதீன் கோரிக்கை 0

🕔31.Dec 2016

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது, 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியென வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எனவே, தனது அறிவிப்பினை ஜனாதிபதி ரத்துச் செய்ய

மேலும்...
வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு 0

🕔3.Sep 2016

வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில்

மேலும்...
வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு

வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2016

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருந்ததாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது குறித்து,  சுமார் 05 கடிதங்களை தாம் அனுப்பி வைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, இலங்கையிலுள்ள அடிப்படைவாத குழுக்கள் குறித்து தாம் 02 வருடங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தியதாகவும், அதன்போது தேவையற்ற

மேலும்...
வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு

வில்பத்து பகுதியில் சட்ட விரோத வேட்டையில் ஈடுபட்ட நபர் கைது; இறைச்சி, ஆயுதங்களும் மீட்பு 0

🕔6.Jan 2016

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் சட்ட விரோதமாக மரைகளை வேட்டையாடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 05 சந்தேக நபர்களில் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வில்பத்து தேசிய பூங்காவுக்கு உரிய விலச்சிய கஜுவத்த குட்டியன்குளம் பிரதேசத்திலேயே இந்த சட்ட விரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்து 110 கிலோ கிராம் இறைச்சியும் , மிருகங்களை

மேலும்...
சொற்களின் போர்

சொற்களின் போர் 0

🕔5.Jan 2016

‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்

மேலும்...
அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று

அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று 0

🕔28.Dec 2015

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் –  பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர். வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர்

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்