Back to homepage

Tag "வில்பத்து"

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔29.Sep 2017

இலங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட்

மேலும்...
எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

எத்தனை அம்புகள் எறிந்தாலும், சமூகப் பணியைத் தொடர்வேன்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔11.Aug 2017

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள்

அமைச்சர் றிசாட்தான் எமக்கு அனைத்தையும் செய்து தருகிறார்; ராஜிதவிடம் நெகிழ்ந்த சிங்கள மக்கள் 0

🕔9.Aug 2017

  – சுஐப் எம் காசிம் –“எமது பிள்ளைகள் அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்” என்று, மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்னமற்றும் ரிஷாட்

மேலும்...
அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார்

அமைச்சர் றிசாத்தை பதவி நீக்குவதற்காகவே, ஆனந்த தேரர் அபாண்டம் சுமத்துகிறார் 0

🕔21.Jul 2017

  சதொச களஞ்சியசாலையில் கைப்பற்றப்பட்ட கொகெய்ன், வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் அவருடைய சகோதரருமே சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறி, மக்களை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றார் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீனிக் கொள்கலன் சுங்கத் திணைக்களத்தினால்

மேலும்...
முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம் 0

🕔19.May 2017

– எஸ். ஹமீத் –“சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று, பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.ஞானசார தேரரின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை, அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஆசாத்சாலி

மேலும்...
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை 0

🕔10.May 2017

  – சுஐப் எம். காசிம் – மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக

மேலும்...
ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம்

ஹக்கீம் எங்களை ஏமாற்றி விட்டார்; முசலிக் கூட்டத்தில் இதுதான் நடந்தது: பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான விளக்கம் 0

🕔28.Apr 2017

வில்பத்து பிரச்சினை தொடர்பில் முசலிப் பிரதேசத்துக்கு ஜனாதிபதி செயலாளரை அழைத்து வருவதாக, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தபோதும், நேற்று வியாழக்கிழமை முசலிக்கு வந்த மு.கா. தலைவர்; ஜனாதிபதி செயலாளரை அழைத்து வராமல் ஏமாற்றி விட்டார் என்று, முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசிரியர் ஏ.ஜி. சுபியான் தெரிவித்துள்ளார்.முசலி பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்றினை நடத்திக்

மேலும்...
ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம்

ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட முசலிப் பிரதேச செயலகக் கூட்டத்தில் குழப்பம் 0

🕔27.Apr 2017

– பிறவ்ஸ் –மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் – முசலி பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  கலந்து கொண்ட வில்பத்து விவகாரம் தொடர்பான கலந்துரையாடலின் போது குழப்பம் விளைவிக்கப்பட்டதாக அமைச்சர் ஹக்கீமுடைய ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளனர்.கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நபவி, அந்த நிகழ்வினை  குழப்பிவிட்டு அங்கிருந்து வெளியேறிச்

மேலும்...
வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர் 0

🕔25.Apr 2017

– பிறவ்ஸ் –அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி

மேலும்...
வில்பத்து விவகாரத்தில்,  ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்:  ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

வில்பத்து விவகாரத்தில், ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம்: ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை 0

🕔5.Apr 2017

வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு,  மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதனை தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு

மேலும்...
வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் 0

🕔4.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாக பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள

மேலும்...
வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2017

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய

மேலும்...
வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு

வில்பத்து வர்த்தமானி விவகாரத்துக்கு தீர்வு கிட்டும்; ஜனாதிபதி உறுதியளித்ததாக ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔30.Mar 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக்

மேலும்...
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட்  கோரிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை 0

🕔28.Mar 2017

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு,

மேலும்...
வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து 0

🕔25.Mar 2017

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மேற்படி வனப் பகுதிகள், வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரியதெனக் கூறப்படுகிறது.இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்