Back to homepage

Tag "விமல் வீரவன்ச"

கொத்தலாவல சட்டமூலத்தை அமைச்சர் விமல் வீரசன்ச எதிர்ப்பார்

கொத்தலாவல சட்டமூலத்தை அமைச்சர் விமல் வீரசன்ச எதிர்ப்பார் 0

🕔11.Jul 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் என்றும், விமல் வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலம் ஓகஸ்ட் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது

மேலும்...
பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச

பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச 0

🕔11.Jul 2021

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைந்த போதிலும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்த தனது நிலைப்பாடு மாறாமல் உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்க்கவில்லை என்றும், ஏனெனில் அது ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எனவும் வீரவன்ச கூறியுள்ளார். “இந்த நாட்களில்

மேலும்...
பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு

பிரதமர் தலைமையிலான கூட்டத்தை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு 0

🕔5.May 2021

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரசாங்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில், விமல் வீரவங்ச மற்றும் பேராசிரியர் திஸ்ஸ

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை

றிசாட் பதியுதீனுக்கு எதிராகப் பேசக் கூடாது: விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடை 0

🕔16.Mar 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ச – பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் வகையிலான அறிக்கைகளை விடுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. மார்ச் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கத்தக்கதாக இந்தத் தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட

மேலும்...
சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு:

சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு: 0

🕔10.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று புதன்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் விமல் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில், அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் சி.ஐ.டி.யினரிடம் அவர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவை அனைத்து வழிகளிலும் பலப்படுத்துவது முக்கியம்: விமல் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாவை அனைத்து வழிகளிலும் பலப்படுத்துவது முக்கியம்: விமல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவது முக்கியமானது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்; “அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அனைத்து வகையிலும் வலுப்படுத்துவது முக்கியம். அரசியல்

மேலும்...
அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர  வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல் 0

🕔8.Feb 2021

பொதுஜன பெரமுன கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச – ஊடகத்துக்குத் தெரிவித் கருத்துத் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் அந்தக் கட்சியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்துக்கு தற்போதைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான

மேலும்...
விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு 0

🕔8.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து,

மேலும்...
வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு 0

🕔29.Oct 2020

– அஷ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை காகித ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி கடதாசியினை, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த கடதாசி தொகுதியை நேற்று வழங்கி வைத்தார். அரச அச்சக கூட்டுத்தபானம்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு 0

🕔28.Jun 2020

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய வீரவன்ச; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய எதிர்க்கட்சிக்கு ஏற்றவாறு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும், தேசபிரிய நாட்டின்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மருந்து கொடுக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச காட்டம் 0

🕔7.Apr 2020

தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் செய்கிறது என்று தனக்கு தோன்றுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் பொருட்களை விநியோகிக்கும் போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி, விமல் வீரவன்ச மேற்படி கருத்தைக் கூறியுள்ளார். தேர்தல் ஆணைக்குழு

மேலும்...
சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி

சஹ்ரான் தாக்குதல், வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி 0

🕔20.Feb 2020

சஹ்ரானின் தாக்குதல் மற்றும் வில்பத்து விவகாரம் என்பவற்றை பிரசாரங்களாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கோட்டாபயவின் அரசாங்கம், இனியும் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காது  நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் அவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை, “சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட உள்ளூராட்சி சபையை ரத்துச் செய்துள்ளதாக அறிகின்றோம். அதன் உண்மைத்தன்மை தெரியாது.  அந்தப் பிரதேச மக்களுக்கு

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு 0

🕔11.Feb 2020

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச

மக்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், புதிய ஆட்சியைக் கொண்டு செல்வோம்: விமல் வீரவன்ச 0

🕔25.Nov 2019

மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் புதிய ஆட்சியை, கொண்டு செல்வோம். என சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை காலை பதவிகளை பொறுப்பேற்ற பின் ஊடகவியாலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்