Back to homepage

Tag "விபத்து"

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...
தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம் 0

🕔29.Mar 2023

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, பிரபல சமூக செயற்பாட்டாளர் வடிவேல் பரமசிங்கம் இன்று நடந்த வாகன விபத்தில் சிக்கி மரணமானார். தம்பிலுவிலில்  பிறந்து  தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல்          பரமசிங்கம் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவராவார்.

மேலும்...
திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம்

திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம் 0

🕔30.Dec 2021

நாட்டில் வருடமொன்றுக்கு திடீர் விபத்துக்களினால் சுமார் 12,000 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடமொன்றுக்கு 03 தொடக்கம் 04 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில்

மேலும்...
“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி

“ஐ ஆம் பிபின் ராவத் “; ஹெலி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டபோது, தன்னை அடையாளப்படுத்திய இந்திய முப்படைத் தலைமைத் தளபதி 0

🕔10.Dec 2021

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்சிய இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி, தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டபோது, ‘நான்தான் பிபின் ராவத்’ என தன்னைஅடையாளப்படுத்திக் கொண்டதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகொப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே நேற்று முன்தினம் (08) விபத்துக்குள்ளானதை,

மேலும்...
நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்

மேலும்...
இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி

இந்திய முப்படை தலைமைத் தளபதி மற்றும் மனைவி உள்ளிட்டோர் ஹெலி விபத்தில் பலி 0

🕔8.Dec 2021

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று (08) தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின்

மேலும்...
ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம்

ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து: 06 பேருக்கு காயம் 0

🕔30.Sep 2021

– க. கிஷாந்தன் – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 06 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

மேலும்...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம்

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம் 0

🕔17.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகின. இச்சம்பவம் இன்று (17) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தெரியவருகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த கார், பாதையை விட்டு

மேலும்...
விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல்

விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔3.Jul 2021

நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா

மேலும்...
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔20.Jun 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு மரணமானார். தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையில், அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை

மேலும்...
மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து

மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து 0

🕔29.Apr 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால்

மேலும்...
வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம் 0

🕔5.Apr 2021

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார். மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் ஒருவரை ஏற்றிக் கொண்டு – மாத்தறை நீதவான் நீதிமன்றுக்குச் சொன்று கொண்டிருந்த திஹகொட பொலிஸ் நிலையத்துக்குரிய ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது. இறந்தவர் திஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி

முச்சக்கர வண்டி – லொறி விபத்தில் யுவதி பலி 0

🕔23.Mar 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – சென்.கிளயார் – டெவோன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா

மேலும்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் 0

🕔16.Feb 2021

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி

மேலும்...
விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து

விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து 0

🕔15.Dec 2020

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கந்தளாயில் விபத்துக்குள்ளானது. பி.ரி – 6 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. கந்தளாய் – சூரியபுர பகுதியில் இன்று செவ்வாய்கிழமை மேற்படி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை – சீனன்குடாவில் இருந்து புறப்பட்ட பி.ரி – 6 எனும் விமானமானது, பயிற்சி விமானி ஒருவருடன் விபத்துக்குள்ளானதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்