Back to homepage

Tag "விஜேதாஸ ராஜபக்ஷ"

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா? 0

🕔12.Jun 2018

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப்

மேலும்...
ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔11.Jun 2018

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “உள்ளுராட்சி சபைகள் ஸ்திரமற்றவையாக

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை 0

🕔10.Jun 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல்

மேலும்...
விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி

விஜேதாஸவின் கூற்று, அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும்: நஸார் ஹாஜி 0

🕔10.Jun 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் வழங்காமல் அங்குள்ள மாணவிகள் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ கூறியமை அரசியல் அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாகும் என்று ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு அங்குள்ள மாணவிகள் பாலியல்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு 0

🕔10.Jun 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில

மேலும்...
ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர்

ஒலுவில் பல்கலைக்கழகத்தில், பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சித்தியடைய முடியாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔8.Jun 2018

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும்

மேலும்...
விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு 0

🕔16.Jan 2018

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழு பேராக இருந்த அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 02ஆக குறைக்கப்பட்டுள்ளது. விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதியமைச்சு பறிக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு கடமைக்காக பொலில் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,

மேலும்...
அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா 0

🕔28.Dec 2017

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவிசாளராகவுள்ள அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர். சிறுபான்மை அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரமன்

மேலும்...
விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

விஜேதாஸவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைக்க உள்ளோம்: நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 0

🕔28.Aug 2017

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபகஷவை ஒன்றிணைந்த எதிரணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளதாக, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். “விஜேதாஸ ராஜபக்ஷ இலங்கை அரசியலில் முக்கியமானவர். அவருடைய தேவை எமக்குத் தெரியும். எனவே, அவருடன் பேசி ஒன்றிணைந்த எதிரணியில் அவரை இணைத்துக் கொள்ள முயற்சிப்போம். மேலும், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற

மேலும்...
நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம்

நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம் 0

🕔25.Aug 2017

நீதியமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புத்தசாசன அமைச்சராக காமினி ஜனவிக்ரம பெரேரா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர்,

மேலும்...
வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔24.Aug 2017

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம் செழுத்தியதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு அழுத்தம் செலுத்தவில்லை என்பதே, தன் மீதான குற்றச்சாட்டாகும் எனவும் அவர் கூறினார். அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பட்ட பின்னர்,நேற்று புதன்கிழமை

மேலும்...
பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார்

பதவி நீக்கப்பட்ட விஜேதாஸ, அமைச்சிலிருந்து வெளியேறினார் 0

🕔23.Aug 2017

விஜயதாச ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையினை அடுத்து, இன்று புதன்கிழமை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து வெளியேறினார். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று  நடவடிக்கை எடுத்தார். இதற்கிணங்க, விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப்

மேலும்...
விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம்

விஜேதாஸ விவகாரம்; கருணை காட்ட, மைத்திரி தீர்மானம் 0

🕔22.Aug 2017

விஜேதாஸ ராஜபக்ஷவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு கோருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜேதாஸவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி விடுமாறு, ஜனாதிபதியிடம் இன்று செவ்வாய்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் – தான் போட்டியிட்டபோது, தனது வெற்றிக்காக விஜேதாஸ

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை 0

🕔22.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸ ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு, விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஐ.தே.கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது. மேலும், நேற்று திங்கட்கிழமைக்குள் அமைச்சர் விஜேதாஸ ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம்

சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம் 0

🕔21.Aug 2017

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு சுய மரியாதை இருக்குமாயின், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏற்கனவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நடத்தைகள் தொடர்பில் , ஐ.தே.கட்சியின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் தனது பதவிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்