Back to homepage

Tag "வவுனியா"

முஸ்லிம் கூட்டமைப்பு; காங்கிரசுக்கு ஒரு போதும் சவால் விட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம் கூட்டமைப்பு; காங்கிரசுக்கு ஒரு போதும் சவால் விட முடியாது: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Jul 2017

– பிறவ்ஸ் –முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்ற சிலர், அரசியல் பிழைப்புக்காக முகாம்களை தேடிக்கொண்டிருந்தனர். அவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டமைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரஸுடன் மோதலாம் என்று பார்க்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்தாலும் இந்த சாம்ராஜ்யதுக்கு ஒருபோதும் சவால்விட முடியாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்திலுள்ள சின்னப்பள்ளிக்குளம், கோவில்குளம்

மேலும்...
மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை

மனச்சாட்சியுடன் செயற்பட்டால், பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்: அமைச்சர் றிசாத் அறிவுரை 0

🕔1.May 2017

மனசாட்சி, மனித நேயம் மற்றும் இறையச்சம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்படும் பிரச்சினைகளும் வெகுவாக குறையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றிய போதே இதனைக்

மேலும்...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔28.Feb 2017

  வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
வவுனியா குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் திட்டத்துக்கு, றிசாட்டின் முயற்சியால் 200 மில்லியன் ஒதுக்கீடு

வவுனியா குப்பைகளை மீள் சுழற்சி செய்யும் திட்டத்துக்கு, றிசாட்டின் முயற்சியால் 200 மில்லியன் ஒதுக்கீடு 0

🕔17.Feb 2017

– சுஐப் எம் காசிம் – வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்திற்கொண்டு, குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்துக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,

மேலும்...
சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி

சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔18.Jan 2017

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு மேலதிக கட்டட வசதியினை ஏற்படுத்தித் தருவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உறுதியளித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட், அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின்

மேலும்...
வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு

வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு 0

🕔17.Nov 2016

– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி  கொள்ளையில் ஈடுபட்ட   நான்கு பேரை இன்று வியாழக்கிழமை  கைது செய்துள்ளதாக வவுனியா  பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக்

மேலும்...
வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம்

வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம் 0

🕔11.Nov 2016

– பாறுக் ஷிஹான் –வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடத்தப்படும் கடையிலிருந்த  வானொலிக்குள்ளிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை  கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர், கடந்த 03 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.அவர், பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர் ஒருவரிடமிருந்து,

மேலும்...
வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔18.Jun 2016

வவுனியாவில் காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வவுனியா பாலம்பிட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருள்கள் விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 06 மற்றும் 03 கைக்குண்டுகள் இவற்றில் அடங்குகின்றன. வெடிபொருட்கள் மறைத்து

மேலும்...
கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள் 0

🕔11.Jun 2016

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை 0

🕔12.May 2016

புனர் வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் 10 உறுப்பினர்கள் அண்மையில், அவர்களின் பெற்றோர்களிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர். மேற்படி 10 பேரில் நால்வர் கிராம சேவை உத்தியோகத்தர்களாக கடந்த காலங்களில் பணியாற்றியவர்களாவர். இவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கேர்னல் எம்.ஏ.ஆர். எம்டோன்

மேலும்...
புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல்

புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔11.Apr 2016

புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நரேஹேன்பிட்டி பகுதியிலுள்ள விரைவு தபால் தலைமையகத்தில் வைத்து, லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக

மேலும்...
குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம்

குடிநீர் வழங்கல் 60 வீதமாக அதிகரிக்கப்படும்; வவுனியாவில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔3.Oct 2015

‘வடக்கு, வடமத்திய மாகாணத்திலும், இதர மாகாணங்கள் சிலவற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில், ரசாயனப் பதார்த்தங்கள் கலந்த குடிநீர்ப் பாவனை உள்ளது. இதனால், இந்நீரை அருந்துவோரிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறானவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான எல்லா வழிவகைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்