Back to homepage

Tag "வர்த்தமானி அறிவித்தல்"

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔22.Dec 2019

ஆயுதம் தரித்த முப்படையினரையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல்

மேலும்...
மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு 0

🕔14.May 2019

 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாஅதே மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்

மேலும்...
அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம்

அரசாங்க அச்சுத் திணைக்களம், வேறு அமைச்சுக்கு மாற்றம் 0

🕔12.Apr 2019

அரசாங்க அச்சுத் திணைக்களம் – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
இரண்டாம் கட்ட ஆட்டம்

இரண்டாம் கட்ட ஆட்டம் 0

🕔1.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்

மேலும்...
அமைச்சர்களின் பொறுப்புக்களைத் தெரியப்படுத்தும், வர்த்தமானி அறிவித்தல்: இழுத்தடிப்புக்குப் பின்னர் வெளியானது

அமைச்சர்களின் பொறுப்புக்களைத் தெரியப்படுத்தும், வர்த்தமானி அறிவித்தல்: இழுத்தடிப்புக்குப் பின்னர் வெளியானது 0

🕔29.Dec 2018

– அஹமட் – அமைச்சர்களின் கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்றைய திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் பொலிஸ் திணைக்களம், முப்படைகள் மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் வசம் பாதுகாப்பு அமைச்சு உள்ளமை

மேலும்...
இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு

இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு 0

🕔7.Dec 2018

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமையினால், இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு 0

🕔6.Dec 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கான இடைக்காலத் தடையினை 08ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்தும் விசாரிக்க வேண்டி உள்ளமையினால், இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து கடந்த மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் 0

🕔4.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அறிவித்தது 0

🕔13.Nov 2018

– அஹமட் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் 13 அடிப்படை உரிமை மீறல் மனுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினமே ஆரம்பமாகின. பிரதம

மேலும்...
நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம்

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம் 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால், தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அந்தப் பதிவில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்

மேலும்...
நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்

நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார் 0

🕔4.Nov 2018

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக 26ஆம் திகதி நியமித்தமையினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்தி வைத்தார். ஒக்டோபர் 27ஆம் திகதி, நாடாமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை: வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔22.Aug 2018

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான வயதெல்லை 35 என வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டால், மேற்படி வயதெல்லை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான குறைந்தபட்ச

மேலும்...
தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம்

தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம் 0

🕔10.Aug 2018

தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்காக, அரசாங்கம் பணம் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரிடமிருந்து, அதற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து, இந்தக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் 0

🕔26.Jul 2018

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி 0

🕔28.Apr 2018

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்; “இம்மாத ஆரம்பத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்