புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு, விசேட வேலைத் திட்டத்தை உருவாக்குங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் கோரிக்கை 0
– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால் சூழற் பாதிப்புகளுக்கும், சுமார் 01 லட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்கும் உள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென, விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு