Back to homepage

Tag "வரவு – செலவுத் திட்டம்"

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும்

அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்துடன் இம்மாதம் 05 ஆயிரம் ரூபா சேர்த்து வழங்கப்படும் 0

🕔8.Sep 2021

அதிபர், ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். “கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில்

மேலும்...
அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின்

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜோசப் ஸ்டாலின் 0

🕔1.Sep 2021

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தற்போது அமைச்சரவை அறிவித்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பலவந்தமாக அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அவர்

மேலும்...
வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்

வரவு – செலவு திட்டம் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம் 0

🕔10.Dec 2020

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு

மேலும்...
இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா?

இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா? 0

🕔26.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு

மேலும்...
பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு

பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு 0

🕔21.Nov 2020

– முகம்மத் இக்பால் – வரவு – செலவு திட்டத்தின் (பட்ஜட்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறையில்

மேலும்...
வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் 0

🕔21.Nov 2020

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையை நாடாமன்றில் சமர்ப்பித்தார். இந்த நிலையில் 04 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. அதன்படி, இன்று

மேலும்...
மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு

மு.காங்கிரஸ் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் பட்ஜட் தோல்வி; மு.கா. உறுப்பினர்கள் இருவர் எதிர்த்து வாக்களிப்பு 0

🕔18.Nov 2020

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) தோல்வியடைந்துள்ளது. பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். வாசித் இன்று புதன்கிழமை சபையில் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், குறித்த வரவு – செலவுத் திட்டம்

மேலும்...
நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள்

நடக்காதவை எல்லாம் நடந்தன: சம்பிரதாயங்களுக்கு மாற்றமான வரவு – செலவுத் திட்ட உரை: நேற்றைய புதினங்கள் 0

🕔18.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் வழமைக்கு மாற்றமாக பல விடயங்கள் நடந்தன. வரவு – செலவு திட்ட உரையை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இடைநடுவில் 10 நிமிடம் இடைவேளை

மேலும்...
நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம்

நெற் செய்கைக்கான உரம் இலவசம்; தொலைபேசி கட்டண வரி அதிகரிக்கிறது: ‘பட்ஜட்’ விவரம் 0

🕔17.Nov 2020

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை (பட்ஜட்) இன்று நிதியமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் சமர்ப்பித்தார். அந்த வகையில் வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு; 1. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம். 2. வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள

மேலும்...
அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்: மஹிந்த இன்று சபையில் சமர்ப்பிப்பார்

அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்: மஹிந்த இன்று சபையில் சமர்ப்பிப்பார் 0

🕔17.Nov 2020

அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் நிதியமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக பிற்பகல் 1.40 மணிக்கு வரவு – செலவு திட்ட உரையை நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆரம்பிக்கவுள்ளார். இந்த வரவு – செலவு திட்டம் நாட்டின் 75 ஆவது வரவு – செலவு திட்டமாகும். 2021 ஆம்

மேலும்...
மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள  ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி

மு.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் படுதோல்வி 0

🕔12.Oct 2020

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள ஏறாவூர் நகரசபைக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ஐ. அப்துல் வாசித், 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்த பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதனை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் உட்பட 12 பேர் வாக்களித்தனர். குறித்த

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம் 0

🕔23.Dec 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழுள்ள முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவு – செலவுத்   திட்டம் இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 05 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 04 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 02

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம் 0

🕔9.Dec 2017

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான குழுநிலை விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது, ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக

மேலும்...
அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔29.Nov 2017

  – சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்