Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு

விமலுக்கு எதிராக றிசாட் முறைப்பாடு 0

🕔8.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து,

மேலும்...
றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு 0

🕔14.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் போலியானது எனவும், அவற்றை றிசாட் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது

மேலும்...
றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார் 0

🕔22.Oct 2020

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய நாடாளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பொது நிதியை

மேலும்...
குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் 0

🕔1.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின்

மேலும்...
நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன் 0

🕔31.Aug 2020

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட்

பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட் 0

🕔2.Aug 2020

அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பது, சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான றிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று

மேலும்...
ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம்

ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம் 0

🕔30.Jul 2020

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக் கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று வியாழக்கிழமை மாலை ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்

மேலும்...
சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட் 0

🕔29.Jul 2020

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு – தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று புதன்கிழமை

மேலும்...
அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு 0

🕔28.Jul 2020

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா – மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று செவ்வாள்கிழமை ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறினார். அவர்

மேலும்...
என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு 0

🕔27.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா – ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு

மேலும்...
கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட் 0

🕔26.Jul 2020

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்

மேலும்...
“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம்

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம் 0

🕔24.Jul 2020

“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார் – உப்புக்குளத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற

மேலும்...
தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன் 0

🕔22.Jul 2020

“பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல் – பொத்துஹெரவில் இன்று புதன்கிழமை

மேலும்...
றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? 0

🕔21.Jul 2020

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும்  ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்ட வசமாக காவல்துறையினர்

மேலும்...
பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம் 0

🕔21.Jun 2020

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சகோதரர் ரியாஜின் கைது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு நேற்று சனிக்கிழமை பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்கொலைதாரி இன்ஷாப் அஹமட்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்