Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔9.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஷாலினி என்பவர் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணித்தமை தொடர்பில்

மேலும்...
24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன்

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன் 0

🕔4.Aug 2021

இருபத்து நான்கு மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில், அங்கு உரையாற்றிய றிஷாட் பதியுதீன் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரை விழித்துக்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் 0

🕔6.May 2021

ஈஸ்டர் தின தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர்

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔5.May 2021

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றம் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில், எவ்வித சட்டச் சிக்கலும் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவின் கீ்ழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ்,

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள் 0

🕔5.May 2021

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டாம் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔29.Apr 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர்

மேலும்...
கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி

கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி 0

🕔25.Apr 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை

வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை 0

🕔10.Apr 2021

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், வில்பத்து காடழிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட

மேலும்...
அரசியல் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்பட்டது: றிஷாட் பதியுதீன்

அரசியல் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்பட்டது: றிஷாட் பதியுதீன் 0

🕔29.Mar 2021

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தின தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔21.Mar 2021

நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள்  பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து

மேலும்...
சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு:

சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு: 0

🕔10.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று புதன்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் விமல் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில், அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் சி.ஐ.டி.யினரிடம் அவர்

மேலும்...
சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன்

சில பெண்கள் அணிகின்ற ஆடைகள், ஆண்கள் கூட பாதைகளில் நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன: றிஷாட் பதியுதீன் 0

🕔9.Mar 2021

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்துக்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் நாடாளுமன்றில் இன்றுஅவர் உரையாற்றும் போது, அவர் இதனைகக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில்

மேலும்...
எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம்

எரிப்பதும், தகர்ப்பதும் இனவாதிகளைக் குஷிப்படுத்துவதற்கே: யாழ் சம்பவம் தொடர்பில் றிஷாட் கண்டனம் 0

🕔9.Jan 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ‘யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்