Back to homepage

Tag "றிசாட் பதியுதீன்"

வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர்  நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு

வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர் நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு 0

🕔19.Jan 2021

மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார்

மேலும்...
மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை

மன்னாரில் சுமார் 08 ஆயிரம் பேர், வாக்காளர் டாப்பிலிருந்து பலவந்தமாக நீக்கம்: மீள சேர்க்குமாறு றிசாட் எம்.பி கோரிக்கை 0

🕔15.Jan 2021

வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 7727 வாக்காளர்களின் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும், அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கியுள்ளனர் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சார்பில்

மேலும்...
வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Nov 2020

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் 0

🕔20.Nov 2020

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பகுதியில், மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வில்பத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் றிசாட்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

– எம்.எப்.எம். பஸீர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாக  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  றிசாட் பதியுதீன் சார்பில் ஆணைக் குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு

சட்ட விரோத காடழிப்பில் றிசாட் ஈடுபட்தாக நீதிமன்றம் அறிவிப்பு; அவரின் செலவில் மரங்களை நடுமாறும் உத்தரவு 0

🕔16.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக, அவர் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்றிசாட் தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில்

மேலும்...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம் 0

🕔13.Nov 2020

பொரளை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த முடிவினை நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு எடுத்துள்ளது. அதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன், அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔13.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடம்பெயர்ந்த நபர்களை வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு

மேலும்...
றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு

றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு 0

🕔10.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் நீதிமன்றில்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை 0

🕔3.Nov 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக்

மேலும்...
றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி றிசாட் தாக்கல் செய்த மனு, நொவம்பர் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Oct 2020

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனுவை நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று செவ்வாய்கிழமை குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
றிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்

றிசாட் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் 0

🕔20.Oct 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்றிசாட் பதியூதின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேனவில் அமைந்துள்ள கைதிகளுக்காகன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார ஆலோசனைக்கு அமைய விளக்கமறியலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய செயற்பட்டதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 14ஆம் திகதியன்று தலைமறைவாகி இருந்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன்,

மேலும்...
றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். அதனையடுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்